ஆந்திர மாநிலம் அனந்தபுரம் நகரில் ஆட்டோ டிரைவரிடம் சில்லறையாக உள்ளது. ₹500 கொடுத்தால் சில்லறை கொடுக்கிறேன் என்று கூறி ₹500 பெற்றுக் கொண்ட திருநங்கைகள் ₹500 திருப்பி…
இளைஞர்களை வெளிய விடுங்க.. உள்ளாடைகளை அவிழ்த்து திருநங்கைகள் அட்டகாசம் : காவல் நிலையத்தில் பரபரப்பு!! செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தருகின்றனர்.…
திருப்பூர் - பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகரில், இசக்கி பாண்டி என்பவர் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். என்ஜிஆர் சாலையில் தள்ளுவண்டி கடை…
கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரிடம் திருநங்கைகள் யாசகம் கேட்டு அவரை தாக்க முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் இருந்து மதுரை…
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் திருநங்கைகளின் அட்டகாசம் செய்த சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. சிங்காநல்லூர் பேருந்து நிலையம் எதிர்ப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் இரவு…
திண்டுக்கல் : உலக சுற்றுலா தலங்களில் ஒன்றான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளும் திருநங்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சுற்றுல பயணிகள்…
கோவை : பணம் கொடுக்க மறுத்த ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்து சென்ற 3 திருநங்கைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை…
விழுப்புரம் : தனியார் உணவகத்தில் சாப்பிட்டு பணம் தர மறுத்த திருநங்கைகளிடம் கேள்வி கேட்ட உணவக உரிமையாளர் உட்பட உணவகத்தை சூறையாடிய திருநங்கைகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விழுப்புரம்…
This website uses cookies.