திருநங்கைகள்

பெண்ணின் உடையை கிழித்து தரதரவென இழுத்துச் சென்ற திருநங்கைகள்.. நெல்லையில் பயங்கரம்!

நெல்லையில், சிறுமியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்ணின் உடையை கிழித்து, நடுத்தெருவில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி:…

4 months ago

பாலியல் தொழிலுக்கு அழைத்த திருநங்கைகள்? தடியடி நடத்திய போலீசார்.. வீடியோ வைரல் : வலுக்கும் கண்டனம்!

காவல்நிலையத்தை அடித்து நொறுக்கிய திருநங்கைகள மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு நீலம் பண்பாட்டு மையம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில பகுதிகளில் இரவு நேரங்களில் ஆள்நடமாட்டம்…

7 months ago

நாங்களும் மனுசங்கதான்.. நீதி செத்துப்போச்சா? நடுரோட்டில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிய திருநங்கைகள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கொசப்பாடி ஊராட்சிக்குட்பட்ட நத்தக்குளம் பகுதியில் வசித்து வரக்கூடிய கந்தசாமிபிள்ளை மகள் ரேணுகா என்ற திருநங்கை வசித்து வருவதாகவும் இவரது வீட்டுக்கு…

8 months ago

திருநங்கையிடம் தகராறு செய்த இளைஞர்.. பணம் பறித்து ஓட்ட்ம் : கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த திருநங்கைகளிடம் ஒரு இளைஞர் பணம் பறித்து தகராறு செய்து திருநங்கை ஒருவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்ட…

11 months ago

தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!!

தூத்துக்குடியில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி… கடவுள் போல வந்த திருநங்கைகள்.. லோடு ஆட்டோவில் சுகப்பிரசவம்!! தூத்துக்குடியில் பெய்த மழை காரணமாக மாநகர பகுதிகள் முழுவதுமாக மழை…

1 year ago

கை வைத்தாலே பொரிந்து விழும் சிமெண்ட் பூச்சு… CM ஸ்டாலினின் திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் தரமற்ற வீடுகள் ; ஏமாற்றத்தில் இருளர் மக்கள்..!!!

இருளர்கள் மற்றும் திருநங்கைகளுக்காக கட்டப்பட்டு முதல்வரின் திறப்பு விழாவிற்காக காத்திருக்கும் வீடுகளில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், கொடூர் ஊராட்சிக்குட்பட்ட…

1 year ago

சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகள்… பணம் தராததால் கடையை சூறையாடிய சம்பவம் ; வைரலாகும் ஷாக் வீடியோ..!!!

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை மிரட்டி பணம் பறிக்கும் திருநங்கைகளின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகிய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வலுத்து வருகிறது. திண்டுக்கல்…

1 year ago

‘திருநங்கை-னு சொல்லி மகளிர் உரிமைத் தொகை தர மாட்டீறாங்க’ ; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் வேதனை..!!

திருநங்கைகள் என்பதால் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதாக கரூரைச் சேர்ந்த திருநங்கைகள் வேதனை தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் கரூர் மாநகரம் மற்றும் மணவாசி ஆகிய பகுதியில்…

2 years ago

திருநங்கையை திருமணம் செய்த திருநம்பி… அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் அரங்கேறிய ட்விஸ்ட்!!

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் திருமணம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக திருநங்கைக்கும், திருநம்பிக்கும் அபிராமியம்மன் கோவிலில் திருமணத்தை திருநங்கைகள் நடத்தி வைத்தனர். திண்டுக்கல் வேடபட்டியைச்…

2 years ago

காரில் வந்தவரிடம் அத்துமீறிய திருநங்கைகள்.. கோவையில் அதிகரிக்கும் அட்ராசிட்டிஸ்… 2 பேரை கைது செய்து சிறையிலடைப்பு

கோவையில் காரில் வந்தவர்களிடம் அத்துமீறிய திருநங்கைகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை தரணி நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சந்திரன். சொந்தமாக தொழில்…

2 years ago

‘ஜல்லிக்கட்டுல எங்க காளைகளுக்கும் அனுமதி கொடுங்க’.. ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்த திருநங்கைகள்!!

மதுரை ஜல்லிக்கட்டில் போட்டிகளில் தங்களின் வளர்ப்பு காளைகளுக்கும் அனுமதி வழங்கக் கோரி திருநங்கைகள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். மதுரை மாவட்டம் முழுவதில் உள்ள திருநங்கைகள் 15க்கும் மேற்பட்ட…

2 years ago

அரசு பணிகளுக்கு திருநங்கைகள் விண்ணபிக்கலாம் : மாநில அரசு எடுத்த அதிரடி முடிவு…!!

சமுதாயத்தில் மூன்றாம் பாலினத்தவர்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் முன்னேறத்திற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், அரசு பணிக்கு திருநங்கைகள் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கலாம்…

2 years ago

முடியை அறுத்து திருநங்கைகள் மீது தாக்குதல்… வைரலாகும் இளைஞர்களின் அராஜக வீடியோ… 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு!!

தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே முடியை அறுத்து திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில், இது தொடர்பாக 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.…

3 years ago

மக்களே… யாசகம் கேட்டு வரும் திருநங்கைகளிடம் உஷார் : நொடியில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

கோவை : யாசகம் கேட்பது போல் நூதன முறையில் தொழிலதிபரிடம் எட்டாயிரம் பணம் பறித்த திருநங்கையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. கோவை பீளமேடு…

3 years ago

திருநங்கையிடம் சாலையோரத்தில் உல்லாசம்… ஓட்டல் ஊழியர் அடித்துக்கொலை.. 5 திருநங்கைகள் கைது… ஒருவர் தலைமறைவு

கோவை துடியலூர் அருகே பாலியல் இச்சைக்காக வந்த ஹோட்டல் ஊழியரை அடித்தே கொன்ற திருநங்கைகள் 5 பேரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை…

3 years ago

‘நாங்களும் திறமையானவர்களே’: திருநங்கைகள், திருநம்பிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி..!!

கோவையில் முதன் முறையாக நடைபெற்ற திருநங்கைகளுக்கான மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நோய்க்கான விழிப்புணர்வு, சமூக விழிப்புணர்வு, உலக அமைதி உள்ளிட்ட தலைப்பில்…

3 years ago

கூத்தாண்டவர் கோவில் திருவிழா : தாலி கட்டும் நிகழ்வு மற்றும் மிஸ் கூவாகம் போட்டி நடைபெறும் தேதி அறிவிப்பு!!

விழுப்புரம் : மிஸ்கூவாகம் போட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதாக தென்னிந்திய திருநங்கைகள் அறிவித்துள்ளனர். விழுப்புரத்தில் தென்னிந்திய திருநங்கைகள் சங்கத்தின் சார்பாக செய்தியாளர்களை சந்தித்த ஒருங்கிணைப்பாளர்…

3 years ago

This website uses cookies.