நெல்லையில் சாலையில் ஸ்கூட்டியில் சென்ற மாணவியை மாடு முட்டிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி: நெல்லையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படிக்கும்…
நெல்லை பாளையங்ககோட்டை தியாகராஜ நகரில் வசித்து வரும் சுந்தர் என்பவரின் மகன் ஆன்மீக நிகழ்ச்சியல் பங்கேற்க தனது வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். தெருவில் நடந்து சென்ற போது…
திருநெல்வேலியில் இருந்து செந்தூர் வேலன் டிராவல்ஸ் என்ற தனியார் பேருந்து திசையன்விளையில் இருந்து சென்னை நோக்கி சென்றுள்ளது. 27 பயணிகளுடன் சென்னை நோக்கிச் சென்ற இந்த தனியார்…
மனோகர் தங்கராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில் திருநெல்வேலி சிஎஸ்ஐ மறைமாவட்டத்தால் நடத்தப்படும் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர்கள்…
தமிழ் சினிமா துறையில் 80 மற்றும் 90 கால கட்டத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன்.ஆரம்பத்தில் வில்லனாக அறிமுகமாகி பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்து பல…
நெல்லை மாவட்டம் நெல்லை நாகர்கோவில் வழித்தடத்தில் உள்ள பல்வேறு ஊர்களுக்குள் அரசு பேருந்துகள் செல்லாமல் புறவழிச் சாலை வழியாக செல்கின்றன என பல ஆண்டுகளாக பகுதியினர் புகார்…
நடத்துநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலரிடம் விசாரணை… மயங்கி விழுந்ததால் பரபரப்பு! நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பேருந்தில் ஏறிய ஒரு காவலர் டிக்கெட் எடுக்க முடியாது என்று…
மதுரையிலிருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து ஒன்று திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இரவு 9 மணி அளவில் வந்தது. அந்தப் பேருந்தில் வள்ளியூரை சேர்ந்த இரண்டு…
'இந்த வழியாக பேருந்து போகாது, போனால் மாட்டிக் கொள்வீர்கள் என எச்சரித்த போதும், அதனை மீறி பேருந்தை ஓட்டி பயணிகளின் உயிரோடு விளையாடிய பேருந்து ஓட்டுநரால் பரபரப்பு…
7 வருடங்களுக்கு பின் நெல்லையில் மீண்டும் அதிர்ச்சி.. அதே இடத்தில் தீக்குளித்த நபர் : விசாரணையில் ஷாக்! நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு காவல் சரகத்திற்கு உட்பட்ட மருதகுளத்தை…
நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், காவலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக பேசும் வீடியோ…
நெல்லை ; தேவர்குளம் பகுதியில் சாதியை குறிவைத்து போலீசார் பொய் வழக்கு போடுவதற்கும், போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடி நடத்திய சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…
'சாதி'த்து காட்டிய சின்னத்துரை… +2 தேர்வில் 469 மதிப்பெண் : கனவை நனவாக்குவேன் என சபதம்! நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. கூலித்தொழிலாளி. இவரது…
தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த 6 மாத குழந்தை கடத்தல்.. SKETCH போட்ட டிப் டாப் லேடீஸ் : 24 மணி நேரத்தில் TWIST! திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி…
கயத்தாறு அருகே கார் கவிழ்ந்த விபத்தில் வள்ளியூர் தனியார் மருத்துவமனை மருத்துவ தம்பதி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம்…
திருநெல்வேலியை விற்கும் தமிழ்நாடு அரசு… கல்குவாரியில் ₹700 கோடி ஊழல் : அறப்போர் இயக்கத்தின் அதிரடி ரிப்போர்ட்! தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்க துறையில் நடந்த ரூபாய்…
3 நாளா குடும்பத்தை பார்க்க முடியாமல் தவிக்கிறோம்.. உதவி கேட்டு தேயிலை தோட்ட தொழிலாளி வெளியிட்ட வீடியோ! தொடர் மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும்…
உங்களுக்கு இனி ஓட்டு போட மாட்டோம் : திமுக அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் நேரடியாக சொன்ன மக்கள்.. வீடியோ!!! நெல்லை கன மழையால் மாநகர பகுதிகள் கடுமையாக…
படகுகளை எடுத்துட்டு வாங்க.. நெல்லை மக்களுக்காக ஓடோடி வந்த மீனவர்கள் : கையெடுத்து கும்பிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு!! திருநெல்வேலி மாவடடத்தில் உள்ள உவரி, கூட்டப்பனை, கூத்தன்குழி…
அமைச்சர் உதயநிதியுடன் ஆய்வில் ஈடுபட்ட இயக்குநர் மாரி செல்வராஜ்.. பாஜக எழுப்பிய கேள்வி.. வெடித்தது சர்ச்சை!! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரியில் வரலாறு காணாத பெருமழை…
பாஜக சார்பாக களமிறங்கும் சரத்குமார்? நெல்லை தொகுதியில் போட்டி : கொட்டும் மழையில் வெளியான அறிவிப்பு!! நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்தவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியை…
This website uses cookies.