இஸ்ரோ'வின் பி.எஸ்.எல்.வி 4 (சி.55) ராக்கெட் , சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த 'டெலியோஸ் - 02' செயற்கைக்கோளை சுமந்தபடி நாளை பிற்பகல் 2:19 மணிக்கு விண்ணில் ஏபப்படவுள்ளது.…
திருப்பதி ஏழுமலையான் கோவில் இன்று காலை விஐபி தரிசனத்தில் பிரபல நடிகை சம்யுக்தா மேனன் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பிறகு ரங்கநாயக்க மண்டபத்தில் தேவஸ்தானம்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாளை எஸ். எஸ். எல். வி. 2 ரக ராக்கெட்டை நாளை விண்ணில் ஏவ இருக்கும் நிலையில் இன்று இஸ்ரோ விஞ்ஞானிகள்…
கால்நடை அபிவிருத்தி, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கான மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையான வழிபட்டார்.…
ஏழுமலையான் கோவிலில் தனது குழந்தையுடன் நடிகை காஜல் அகர்வால் சுவாமி தரிசனம் செய்தார். பிரபல நடிகை காஜல் அகர்வால் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி…
வைகுண்ட ஏகாதசிசையை முன்னிட்டு ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேச டிக்கெட் விநியோகம் துவங்கியது. நாளை வைகுண்ட ஏகாதசி முதல் 10 நாட்கள் ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல்…
ஏழுமலையானை குடும்பத்துடன் வழிபட்டு அன்னதான கூடத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட தமிழக ஆளுநர். தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சாமி கும்பிடுவதற்காக நேற்று மாலை திருப்பதிக்கு வந்தார்.…
உலகளவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உறுமாறிய கொரோனா தொற்று…
திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படுமடா என்ற பாடல் வரி பிரபலம். அந்த வகையில் வாழ்வில் திருப்பம் ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் பணக்கார…
ஏழுமலையான் கோவிலில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சுவாமி தரிசனம் செய்தார். தமிழகத்தில் உள்ள மதச்சார்பற்ற கட்சிகளில் ஒன்று திமுக. ஆரம்பத்தில் இருந்து பெரியாரின் கொள்கை…
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் திருப்பதியில் இன்று சுவாமி தரிசனம் செய்தார். கடந்த 12ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 73வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது…
மாண்டஸ் புயல் காரணமாக விடிய விடிய திருப்பதி திருமலையில் அடைமழை பெய்ததால் பல பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. மாண்டோஸ் புயல் காரணமாக நேற்று மதியம் துவங்கி…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி தரிசனம் நேரம் மாற்றி அமைத்தது பற்றி தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கருத்து தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று…
கடந்த மூன்று நாட்களாக விடாது பெய்யும் அடை மழையையும் பொருட்படுத்தாமல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று காலை நிலவரப்படி இலவச…
சந்திரகிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை காலை 8:40 மணிக்கு அடைக்கப்பட்டது. சந்திரகிரகணம் இன்று மதியம் மணி 2:39 முதல் மாலை மணி 6:19 வரை நடைபெற…
சந்திர கிரகணம் வரும் 8-ந்தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 வரை நடைபெறுகிறது. இதையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 11 மணி நேரம் நடை சாத்தப்படுகிறது.…
திருப்பதி திருமலையில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து அடை மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு வகையான இன்னல்களை சந்தித்து…
திருப்பதி மலையில் நடைபெற்ற தரிசன டிக்கெட் கள்ள மார்க்கெட் விவகாரத்தில் காணிப்பாக்கம் கோவில் துணை நிர்வாக அதிகாரியிடம் போலீஸ் விசாரணை. கர்நாடக மாநிலம் சிந்தாமணியை சேர்ந்த கேசவ…
நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் பக்தர்களுக்கு மீண்டும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள…
திருப்பதி: சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்பட்டது. இதனை முன்னிட்டு வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி எட்டு மணி நேரம் முன்னதாக அதாவது இன்று காலை…
திருப்பதி: 4வது புரட்டாசி சனிக்கிழமையையொட்டி திருப்பதி திருமலையான் கோவிலில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், முக்கிய அறிவிப்பை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. நாளை மறுநாள் சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில்…
This website uses cookies.