திமுக திட்டங்களை மற்ற அரசுகள் காப்பியடிக்கிறது : இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமருக்கு பதற்றம்..திருமாவளவன் பேச்சு!!! இன்று சென்னையில் ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறை தோட்டம் பகுதியில் வீட்டின் முன்பு மது அருந்தியதை தட்டிக் கேட்ட இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தம்…
அதிமுக - பா.ஜ.க கூட்டணி இருக்கும் வரை எத்தனை மாநாடு நடத்தினாலும், எத்தனை பேரணி நடத்தினாலும் அதிமுகவுக்கு பின்னடைவை தான் தரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின்…
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ஆசி பெற்ற சம்பவம் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்…
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சாதிய வன்மம் தொடர்பான பரப்புரைகளை ஆய்வு செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம்…
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் எட்டு மாதங்களுக்கு மேலாகியும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையே என்ற…
கேரளாவை பாருங்க.. உங்களால பண்ண முடியாதா? உடனே செய்யுங்க : திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் திருமாவளவன்!! சென்னையில் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்த பிறகு செய்தியாளர் சந்திப்பில்…
பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவன்…
சீக்கியம், பௌத்தம் ஆகிய மதங்களைத் தழுவியவர்களுக்குக் காட்டப்படும் பரிவு கிறிஸ்தவத்தைத் தழுவிய பட்டியலினத்தவர்களுக்கு காட்டாதது ஏன்..? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.…
பெண்களுக்கு எதிராக எங்கு அநீதி நடந்தாலும் அங்கு முதல் ஆளாக பெண்ணுரிமை போராளியாக களம் இறங்கும் கனிமொழி எம்பிக்கும், எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக உரக்க குரல் எழுப்புவதாக கூறிக்…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்து சனாதன தர்மம் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு மற்றும் பொதுக்கூட்டத்தில் நடைபெறுகிறது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டத்தில்…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியில் தனி ஆவர்த்தனம் வாசிக்கும் ஒருவராக மாறி விட்டதை கடந்த ஆறு மாதங்களாகவே பார்க்க முடிகிறது. அதுவும் 2024…
2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க திமுக இப்போதே தீவிரமாக களம் இறங்கிவிட்டது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பாடுகளை வைத்தே புரிந்து கொள்ள முடிகிறது. தமிழகம் முழுவதும் திமுக…
மணிப்பூர் வன்முறை மாநில அரசே முன்நின்று நடத்திய அரசப்பயங்கரவாதம் என்றும், இதை கண்டுகொள்ளாமல் விட்டால் தமிழகத்திலும் இதேபோல் நிலைமை வரும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்…
நீதிமன்ற வளாகங்களில் இனி திருவள்ளுவர் மற்றும் காந்தி ஆகியோரின் படங்கள் மட்டுமே இடம்பெறவேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சுற்றறிக்கை வெளியிட்டதை அடுத்து, இது அதிர்ச்சி தரும்…
தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றும் போதெல்லாம்அது அரைகுறையாகவே இருக்கிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி முழுமையாக எதையும் நிறைவேற்றவில்லை என்று அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட…
2021 சட்டமன்றத் தேர்தலில் அப்போது முக்கிய தேர்தல் வாக்குறுயாக பார்க்கப்பட்ட மகளிருக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை திட்டத்தை தற்போது அமல்படுத்துவதற்கு தமிழக அரசு ஆயத்தமாகி வருகிறது.…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கானாவில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோவேட்பாளர்களை நிறுத்தப் போவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மதுரை…
சென்னை ; மாற்றுத்திறனாளிகள் குறித்து தனது சர்ச்சை பேச்சுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி…
மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை பேச்சு பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. மதுரை மேலவளவில் கடந்த மாதம் 30ம் தேதி நடந்த…
பிரதமர் மோடியால் அரசமைப்பு சட்டத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் அவர் பேசியதாவது :-…
This website uses cookies.