தீண்டாமை

உசிலம்பட்டி அருகே அரங்கேறிய ‘அசுரன்’ சம்பவம்.. தீண்டாமை கொடுமையின் உச்சம்.. நடந்தது என்ன?

மதுரை, உசிலம்பட்டி அருகே 17 வயது சிறுவனுக்கு நடந்த தீண்டாமை கொடுமை சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து…

’சபாநாயகர் தனிச் செயலரின் மனைவி நான்’.. மிரட்டும் ஆசிரியை? இரட்டைமலை சீனிவாசன் பேத்தி பரபரப்பு புகார்!

சென்னை, கோடம்பாகத்தில் பட்டியலின மாணவர்களிடம் அரசுப் பள்ளி ஆசிரியர் பாகுபாடு காட்டுவதாக இரட்டைமலை சீனிவாசனின் பேத்தி புகார் அளித்துள்ளார். சென்னை:…

‘போலீஸ்கிட்டயே போனாலும் உனக்கு முடி வெட்ட முடியாது’.. பட்டியலின இளைஞருக்கு முடிவெட்ட மறுப்பு : மீண்டும் ஒரு தீண்டாமை சம்பவம்

தருமபுரி அருகே உள்ள கௌாப்பாறையை சேர்ந்த பட்டியலின இளைஞருக்கு முடி வெட்ட மறுத்த கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்…

உங்களுக்கு முடி வெட்டினால் நான் இங்கு கடை நடத்த முடியாது ; பட்டியலின சிறுவனுக்கு முடிவெட்ட மறுத்த சலூன் கடைக்காரர்!!

நாமக்கல் அருகே தாழ்த்தப்பட்டவர்களுக்கு முடி திருத்தம் செய்யக்கூடாது என ஊர் கட்டுப்பாடு உள்ளதாக முடி திருத்தம் செய்ய வந்தவரிடம் சலூன்…

இன்னமும் ஒழியாத இன்னமும் இரட்டை குவளை முறை..? பட்டியலின பெண்களுக்கு தேங்காய் தொட்டியில் தேநீர் கொடுத்த அதிர்ச்சி சம்பவம்…!!

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கூலி வேலைக்காக சென்ற பட்டியலின பெண்களுக்கு தேங்காய் ஓட்டில் தேநீர் கொடுத்த சம்பவம் பெரும்…