தீயணைப்புத்துறை

நேற்றிரவு திடீரென பயங்கர காட்டுத்தீ.. அரை கிலோ மீட்டருக்கு பற்றி எரிந்த பெரும்பாக்கம் சதுப்பு நிலம்!!!

சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நிலத்தில் நேற்றிரவு ஏற்பட்ட பயங்கர விபத்தினால் பெரும் பரபரப்பு நிலவியது. சென்னை சோழிங்கநல்லூரில் ஆவின் பால் பண்ணையின் பின்புறம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின்…

9 months ago

விருதுநகரில் பயங்கரம்… பட்டாசு ஆலையில் திடீர் வெடிவிபத்து… 5 பெண்கள் உள்பட 3 பேர் உடல்சிதறி பலி!!

சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிவகாசி அருகே செங்கலாம்பட்டி பட்டாசு தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து…

10 months ago

சாலையின் குறுக்கே மறுக்கே ஓடிய சிறுத்தை… அதிர்ந்து போன மக்கள்…களத்தில் இறங்கிய வனத்துறையினர்..!!!

மயிலாடுதுறையில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகர் கூறைநாடு செம்மங்குளம் அருகே நேற்று இரவு…

11 months ago

விபரீதமான விளையாட்டு… 4 வயது சிறுவனின் தலைமையில் சிக்கிய சில்வர் பாத்திரம் : நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெட்டி அகற்றம்..!!

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் நான்கு வயது சிறுவன் தலையில் மாட்டிக்கொண்ட எவர்சில்வர் பாத்திரம் தீயணைப்பு துறையினர் உதவியுடன் வெட்டி அகற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அடுத்த அணைத்தலையூர்…

2 years ago

வீடு சரிந்து விழுந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய 74 வயது மூதாட்டி ; 4 மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி

கரூர் ; அரவக்குறிச்சி அருகே வீடு சரிந்து விழுந்தது உள்ளே மாட்டிக் கொண்ட மூதாட்டியை 4 நேர மீட்பு பணிகளுக்கு பிறகு சடலமாக மீட்டனர். கரூர் மாவட்டம்…

2 years ago

தீயணைப்பு துறை தியாகிகள் தினம் அனுசரிப்பு: எழும்பூரில் உள்ள ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை..!!

சென்னை: சென்னை எழும்பூரில் தீயணைப்பு துறை தியாகிகள் தினம் அனுசரிப்பு நிகழ்ச்சியில் டிஜிபி உள்ளிட்டோர் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தீயணைப்பு துறை தியாகிகள் தினத்தை…

3 years ago

இதுக்கு ஒரு முடிவே இல்லையா? வெள்ளலூர் குப்பைக்கிடங்களில் பற்றி எரிந்த தீ : 5 மணி நேரமாக போராடிய தீயணைப்புத்துறை!!

கோவை : வெள்ளலூர் குப்பை கிடங்கின் இரண்டு பகுதிகளில் தீ விபத்து - 5 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது. கோவை வெள்ளலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம்…

3 years ago

This website uses cookies.