தீவிபத்து

பெயிண்ட் மற்றும் ரசாயன ஆலையில் பயங்கர தீவிபத்து… 11 பேர் உடல்கருகி பலி ; தலைநகரில் சோகம்…!!

தலைநகர் டெல்லியில் பெயிண்ட் மற்றும் ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். அலிபூர் தயால்பூர் மார்க்கெட்டில் செயல்பட்டு வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று…

1 year ago

பிரபல நகைக்கடையில் பயங்கர தீவிபத்து… பதறியடித்து ஓடிய ஊழியர்கள்.. லிப்டில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள நகைக்கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த…

1 year ago

திடீரென கிளம்பிய புகை… சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் ; எலும்புக் கூடான அரசுப் பேருந்து…!!

கோவை ; கருமத்தம்பட்டி அருகே சேலத்தில் இருந்து கோவை வந்த அரசுப் பேருந்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து பயணிகளை…

1 year ago

விபரீதமான திருமண விழா கொண்டாட்டம்… மணமக்கள் உள்பட 120 பேர் பலி ; 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!!

கிறிஸ்துவ திருமண விழாவில் கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்ததால் மணமக்கள் உள்பட 120 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து…

2 years ago

நள்ளிரவில் நடந்த பயங்கரம்… தீ விபத்தில் இரு குழந்தைகளுடன் தாய் உடல் கருகி பலி.. காப்பாற்றச் சென்ற தாத்தாவும் பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில்‌ ஒரே குடும்பத்தைச்‌ சேர்ந்த 4 பேர்‌ உயிரிழந்த சம்பவம்‌ பெரும்‌ சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த…

2 years ago

கரும்புகையுடன் வெளியேறிய தீ… பிளாஸ்டிக் கடையில் நிகழ்ந்த சம்பவம்… மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் பரபரப்பு..!!

மதுரை ; மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே மாசி வீதியில் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன்…

2 years ago

சாலையில் ஓடிக்கொண்டிருந்த சரக்கு லாரியில் தீவிபத்து ; கண் இமைக்கும் நேரத்தில் எரிந்து எலும்புக்கூடான சம்பவம்!!

திருப்பதி: ஆந்திரா அருகே நடுரோட்டி சரக்கு லாரி ஒன்று தீவிபத்துக்குள்ளாகி எரிந்து சாம்பலாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஆதங்கி அருகே…

2 years ago

கோவை PRS மைதானத்தில் திடீர் தீவிபத்து.. போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் எரிந்து சாம்பல் ; போலீசார் விசாரணை!!

கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை பி.ஆர்.எஸ் மைதானத்தின் ஒரு பகுதியில் கோவை…

2 years ago

சாலையில் ஓடிக்கொண்டிருந்த ஆம்னி வேன்… கண்இமைக்கும் நேரத்தில் நடந்த கோர சம்பவம்… உயிர்தப்பிய 15 பேர்..!!

கோவில் திருவிழாவுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக வேனில் கன்னியாகுமரி சென்றபோது நெல்லை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி வாசுதேவநல்லூரை சேர்ந்த பொதுமக்கள் சிலர், தங்கள்…

2 years ago

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பயங்கர தீவிபத்து ; 50 ஆயிரம் பொங்கல் வேஷ்டி, சேலைகள் எரிந்து நாசம்.. திட்டமிட்ட சதியா..? என விசாரணை!!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வழங்கல் அலுவலகத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 50 ஆயிரம் வேஷ்டி, சேலைகள் எரிந்து சம்பலாகியது. மதுரை மாவட்ட…

2 years ago

புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்து… திடீரென தீப்பற்றி எரிந்ததால் அலறியடித்து ஓடிய பயணிகள்… அதிர்ச்சி வீடியோ..!!

கடலூர் : சிதம்பரம் அருகே அரசுப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. சிதம்பரத்திலிருந்து மயிலாடுதுறை நோக்கி செல்ல இருந்த அரசு பேருந்து,…

2 years ago

தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து… பெட்ரோல் பங்க் அருகே ஏற்பட்ட தீவிபத்தால் அலறிய பொதுமக்கள்..!!

வேலூர் அருகே பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த தேங்காய் நார் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த…

2 years ago

அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த பள்ளி பேருந்துகள்… தனியார் பள்ளி வளாகத்தில் பரபரப்பு… போலீசார் விசாரணை..!!

காஞ்சிபுரம் ; சுங்குவார்சத்திரம் அருகே தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 பள்ளி பேருந்துகள் அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில்…

2 years ago

5,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலி… கோழிப்பண்ணையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் நிகழ்ந்த சோகம்..!!

பழனி அருகே கோழி பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது‌. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது…

2 years ago

தெலங்கானாவில் பயங்கர தீவிபத்து..சென்னையைச் சேர்ந்த இருவர் உள்பட 8 பேர் பலி.. கட்டிடத்தின் மேலிருந்து குதித்த சுற்றுலாப் பயணிகள்!!

தெலங்கானா ; செகந்திராபாத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 பேர் உள்பட 8 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்தனர். செகந்திராபாத்தில் ரூபி எலக்ட்ரிகல்…

3 years ago

சாலையில் சென்ற தனியார் பள்ளிப்பேருந்தில் திடீர் தீவிபத்து : ஓட்டுநரின் சாதுர்யத்தால் உயிர்தப்பிய மாணவிகள்!

வேலூர் : அரக்கோணம் அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த தனியார் பள்ளிப் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான…

3 years ago

3 மாடிகள் கொண்ட திருமண மண்டத்தில் கோர தீவிபத்து : 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உடல்கருகி பலி..

உத்தரபிரதேசத்தில் திருமண மண்டபத்தில் நிகழ்ந்த கோர தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மொராதாபாத் நகரில் செயல்பட்டு வந்த 3 மாடிக் கட்டிட…

3 years ago

டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்து… கடை உரிமையாளர் உள்பட 5 பேர் படுகாயம்..!!

ராணிப்பேட்டையில் டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி அருகே செல்வராஜ் (58)…

3 years ago

சீவல் கம்பெனியில் திடீர் தீவிபத்து.. 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் ; போலீசார் விசாரணை

மயிலாடுதுறையில் சீவல் கம்பெனியில் திடீர் தீ விபத்து குறித்த போலீசார் விசாரித்து வருகின்றனர். மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் தெற்குகரையில் கந்தன், பாண்டிதுரை ஆகியோர் மேற்கூரை சீட்டால் அமைக்கப்பட்ட…

3 years ago

மினி திரையரங்கில் பயங்கர தீவிபத்து… தியேட்டர் முழுவதும் எரிந்து சாம்பல்… அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய மக்கள்!!

சோளிங்கா் சுமதி மினி திரையரங்களில் பயங்கர தீவிபத்து தியரங்கு முழுவதும் எரிந்து சாம்பலாகியது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் வாலாஜா சாலையில் சுமதி திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம்…

3 years ago

சாலையில் திடீரென மின்வயர் அறுந்து விழுந்து விபத்து… எலும்புக்கூடான ஆட்டோ… 8 பேர் உடல்கருகி பலியான சோகம்..!!

ஆந்திராவில் சத்தியசாய் மாவட்டத்தில் ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்…

3 years ago

This website uses cookies.