தீ விபத்து

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ… அலறிய நோயாளிகள் : சுற்றி வளைத்த தீயணைப்பு வீரர்கள்!!

சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ… அலறிய நோயாளிகள் : சுற்றி வளைத்த தீயணைப்பு வீரர்கள்!! சேலம் அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை பிரிவில் திடீரென தீ…

1 year ago

தரைத்தளத்தில் ரசாயன கிடங்கு… பற்றிய தீ : அடுக்குமாடி குடியிருப்பில் பரவியதால் கோரம்.. 9 பேர் பலியான சோகம்!!

தரைத்தளத்தில் ரசாயன கிடங்கு… பற்றிய தீ : அடுக்குமாடி குடியிருப்பில் பரவியதால் கோரம்.. 9 பேர் பலியான சோகம்!! ஹைதராபாத் நம்பள்ளி பஜார்காட் பகுதியில் இன்று காலை…

1 year ago

ஐஸ்கிரீம் கிடங்கில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.. போலீசார் விசாரணை!!

ஐஸ்கிரீம் கிடங்கில் பயங்கர தீ விபத்து… தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்.. போலீசார் விசாரணை!! ஓசூர் ஆவலப்பள்ளி அட்க்கோ பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (65)கடந்த 40 ஆண்டுகளாக…

1 year ago

அரசு பள்ளியில் தீ… விடைத்தாள்கள் எரிந்து நாசம் : திட்டமிட்டே தீ வைத்த மர்மநபர்கள்? போலீசார் விசாரணை!!

அரசு பள்ளியில் தீ… விடைத்தாள்கள் எரிந்து நாசம் : திட்டமிட்டே தீ வைத்த மர்மநபர்கள்? போலீசார் விசாரணை!! கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த ஆண்டிப்பட்டி கோட்டை அரசு…

1 year ago

50 புல்லட் பைக்குகள் தீயில் எரிந்து நாசம்… இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியில் ROYAL ENFIELD!!

50 புல்லட் பைக்குகள் தீயில் எரிந்து நாசம்… இத்தனை கோடி நஷ்டமா? அதிர்ச்சியில் ROYAL ENFIELD!! காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் பல பன்னாட்டு நிறுவனங்களும் உள்ளூர்…

2 years ago

கண்முன்னே கருகி உயிரிழந்த 2,500 கோழிகள் : ரூ.10 லட்சம் மதிப்பு.. பண்ணையில் தீ விபத்து… குமுறும் விவசாயி!!!

ஒட்டன்சத்திரம் அருகே விருப்பாச்சியில் உள்ள தனியார் கோழிப்பண்ணையில் திடீர் தீ விபத்து 2500 கோழிக்குஞ்சுகள் எரிந்து சேதம் 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம். திண்டுக்கல்…

2 years ago

மதுரையில் சுற்றுலா ரயிலில் பயங்கர தீ விபத்து… 9 பேர் பலி : ரயிலில் சிலிண்டர் வந்தது எப்படி? பரபரப்பு தகவல்!!!

உத்தர பிரதேச மாநில பயணிகளை ஏற்றி கொண்டு சுற்றுலா ரெயில் ஒன்று கடந்த 17-ந்தேதி தமிழகம் வந்தடைந்தது. மதுரை போடி லைன் பகுதியில் சுற்றுலா ரெயில் நிறுத்தி…

2 years ago

சார்ஜ் போடும் போது பேட்டரி வாகனம் வெடித்து விபத்து : வீட்டுக்குள் பரவிய தீ… விழுப்புரத்தில் பரபரப்பு!!

விழுப்புரம் அருகேயுள்ள ஜானகிபுரத்தில் ஓட்டுனரான உத்திரகுமார் என்பவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் வாங்கிய எல்க்ட்ரிக் இருசக்கரவாகனத்தின் பேட்டரியை கழட்டி கொண்டு சென்று வீட்டு பிரிட்ச் உள்ள…

2 years ago

அண்ணாமலை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திடீர் தீ விபத்து : கொளுந்து விட்டு எரிந்ததால் சிதறி ஓடிய கூட்டம்!!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக ஜே பேரவை செயலாளரும் விழுப்புரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான முரளி என்கிற ரகுராமனுக்கு சொந்தமான ஸ்ரீராம்…

2 years ago

தீ விபத்தில் சிக்கிய குட்டி நாய்…. பாசப் போராட்டம் நடத்தி அனைவரின் மனதை வென்ற தாய் நாய் : நெகிழ்ச்சி வீடியோ!!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் உள்ள ஸ்ரீ சிவ் டிம்பர் மர சாமான்கள் தனியார் விற்பனை கடை மற்றும் கிடங்கில் மின் கசிவு காரணமாக திடீரென ஏற்பட்ட தீ…

2 years ago

வீட்டிற்குள் தாழிட்டு தீ வைத்துக்கொண்ட இளைஞர்… திருப்பூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!

திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் சேர்ந்தவர் தெய்வசிகாமணி யசோதா தம்பதியினர் இவர்களுக்கு கோகுல் (29) தினேஷ் (20) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு…

2 years ago

தீ விபத்தில் சிக்கி உடல் கருகி பலியான வடமாநில வாலிபர் : விசாரணையில் திக்.. திக்.. திண்டுக்கல் அருகே பயங்கரம்!!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள வாடிப்பட்டி பகுதியில் தனியார் நூற்பாலை உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர்.…

2 years ago

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!!

பட்டாசு குடோனில் பயங்கர தீ விபத்து : 3 பேர் உடல் கருகி உயிரிழப்பு.. பலி எண்ணிக்கை உயரும் அபாயம்!! திருப்பதி மாவட்டம், வரதையபாலம் மண்டலம், எல்லக்கட்டவா…

2 years ago

பல்லடம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து : தீயணைப்பு வீரர்கள் போராட்டம்!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் பிரபு என்பவருக்கு சொந்தமான கழிவு பிளாஸ்டிக் குடோன் உள்ளது. இதில் காலை 10…

2 years ago

மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து : கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்க போராட்டம்!!

தற்போது கோடை வெயிலின் தாக்கத்தினால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பற்றி எரிவது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மின்சார வயர்களில் இருந்து மின் கசிவு காரணமாக…

2 years ago

பொள்ளாச்சி தீ விபத்தில் சென்னை போலீஸ் பலி.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து? 2 பேர் கருகி பலியான சோகம்!

பொள்ளாச்சி அருகே வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சென்னையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி அருகே உள்ள…

2 years ago

மெழுகுவர்த்தியால் பறி போன உயிர்… தீப்பிடித்து கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டி பரிதாப பலி!!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மகாலட்சுமி நகரில் வயதான தம்பதியரான பொன்செட்டி 95 மற்றும் அவரது மனைவி அமிர்தம்மாள் 85 ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்களது இரண்டு…

2 years ago

சூப்பர் சரவணா ஸ்டோரில் ஏற்பட்ட பயங்கர தீ… மருத்துவமனையில் ஊழியர்கள்.. ரூ.37 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்!!

மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர் 9 மாடிகளை கொண்டது. இந்தக் கடையில் கடந்த 1ம் தேதி மாலை 4:30 மணியளவில் ஒன்பதாவது தளத்தில்…

2 years ago

சபரிமலையில் திடீர் தீ விபத்து : வெடி மருந்து நிரப்பும் மையத்தின் பணியாளர்கள் 3 பேர் படுகாயம்!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை விழா தொடங்கி நடந்து வருகிறது. பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.…

2 years ago

கோவை அருகே பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து : கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க 2 மணி நேரம் போராட்டம்!!

கோவை செட்டிபாளையம் பகுதியில் உள்ள பழைய இரும்பு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது. கோவை போத்தனூர்…

2 years ago

நூல் தயாரிக்கும் ஆலையில் பாய்லர் வெடித்து பயங்கர தீ விபத்து : மளமளவென பற்றி எரியும் தீயை அணைக்க போராட்டம்..!!

பழனி அருகே திண்டுக்கல் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வருகிறது வெங்கடேஸ்வரா பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம். இந்த நிறுவனத்தின் ஒரு…

2 years ago

This website uses cookies.