கோவை : கோவையில் ரவுடியை துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் விளக்கம் அளித்துள்ளார். கோவை கரட்டுமேடு பகுதியில்…
கோவை : கோவையில் நடைபெற்ற கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டு வந்த நபர் காவலர்களை துப்பாக்கியால் சுட்டு கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட நிலையில் காவலர்கள் அவரை துப்பாக்கியால்…
திண்டுக்கல் அருகே இடப்பிரச்சனை காரணமாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் இரண்டு நபர்களை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை…
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 26 வயதான மர்வியா மாலிக், கடந்த 2018-ம் ஆண்டு அந்நாட்டின் முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளராகி சாதனை படைத்தார். இவர் பாகிஸ்தானில் திருநங்கைகளின்…
திருச்சி ; காவல்துறையினரை தாக்கம் முயற்சி செய்யும் குற்றவாளிகளுக்கு திருச்சியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் ஒரு எச்சரிக்கை என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்யபிரியா…
திருச்சியில் கடத்தல் நகையை மீட்க ரவுடியை அழைத்துச் சென்றபோது தப்பிக்க முயன்ற இரு ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி,…
கோவை மாவட்ட நீதிமன்றம் வளாகம் முன்பு திடீரென வந்த ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் தனியார் பேக்கரியில் நின்று கொண்டிருந்த இருவரை கடுமையாக கத்தியால் தாக்கியுள்ளனர்.…
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரில் தங்கி வேலை செய்யும் இளம் பெண் ஒருவர், கடந்த மாதம் 12ஆம் தேதி இரவில் தனியாக நடந்து வந்து கொண்டிருந்த பொழுது பைக்கில்…
மெக்சிகோவில் சிறையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 14 சிறை கைதிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவாடட் யுரேஸ் பகுதியில் உள்ள சிறையில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம…
ஜம்மு மற்றும் காஷ்மீரில் பள்ளி ஒன்றில் வெளிமாநில தொழிலாளிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.ஜம்மு மற்றும் காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 3 ஆண்டுகள்…
பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் இம்ரான் கான் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் , அந்நாட்டு அரசுக்கு…
பழனியருகே தோட்டத்து காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுடபட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியருகே உள்ளது மானூர்.…
முன்னாள் பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஜப்பான் நாட்டின்…
மியான்மரில் பயங்கரவாத கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தமிழர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியா - மியான்மர் எல்லையான மணிப்பூரில் உள்ள மோரோவில் மோகன் (28) என்பவர்…
அமெரிக்காவில் சுதந்திர தின அணிவகுப்பில் மர்ம நபர் நடத்தி துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 246வது ஆண்டு தினத்தை…
அமெரிக்காவில் ஆரம்ப பள்ளிக்குள் புகுந்து இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 18 குழந்தைகள் உள்பட 21 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாஸ் அருகே யுவால்டே…
இலங்கை : இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்கக்கோரி போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிக்கித்…
நியூயார்க் : நியூயார்க்கில் உள்ள மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான நியூயார்க்கில்…
அயோவா: அமெரிக்காவில் நைட் கிளப் ஒன்றில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் உள்ள நைட் கிளப் ஒன்றில் நடந்த துப்பாக்கிச்…
தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை இன்று நிறைவடைந்தது. தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி நடந்த…
This website uses cookies.