சுற்றுலா சென்ற இடத்தில் ஏற்பட்ட தகராறில் மனைவியை 41 முறை ஸ்குருடிரைவரால் குத்திக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதி…
துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக கால்பந்தாட்டப் போட்டியின் பார்வையாளர்கள் பொம்மைகளை மைதானத்தில் தூக்கி எறிந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி சிரியா -…
துருக்கியில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களின் நிம்மதியை இழக்கச் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 6ம்…
கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலை தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி அருகே 7.8 ரிக்டர் அளவில்…
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கிய போதும், தனது தம்பியின் உயிரை காப்பாற்ற போராடிய சிறுமியின் செயல் பாராட்டப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 6ம் தேதி அதிகாலையில்…
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 8,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம்…
துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு அசம்பாவீதம் நடப்பதை முன்கூட்டியே பறவைகள் உணர்த்திய வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. துருக்கி - சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ள…
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. நுர்தாகி…
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டெப் பகுதியில் நிலநடுக்கம்…
This website uses cookies.