தூய்மை பணியாளர்கள்

சாக்கடையில் கிடந்த ஏர் பிஸ்டல் துப்பாக்கி.. சுத்தம் செய்ய வந்த தூய்மை பணியாளர்கள் ஷாக்!!

சாக்கடையில் ஏர் பிஸ்டல் துப்பாக்கியை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். திருச்சி காந்தி மார்க்கெட் சௌராஷ்ட்ரா தெரு அருகே, மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் சாக்கடையை சுத்தம்…

8 months ago

ஊசி போடல.. குளுக்கோஸ் போடுறேன்.. அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சிகிச்சை அளித்த தூய்மை பணியாளர்..!

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் பெண் ஒருவருக்கு குளுக்கோஸ் போடும் நிகழ்வு நோயாளிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு…

8 months ago

ஊதிய உயர்வு வழங்காத நகராட்சி நிர்வாகம்: கண்டித்து 120 ஊழியர்கள் வேலை நிறுத்தம்: சாலை மறியல்…!!

தர்மபுரி நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரதமாக 120 ஒப்பந்த பணியாளர்கள் தூய்மை பணிக்காக நியமிக்கபட்டு அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ 315 வீதம் வங்கப்பட்டு வந்தது. ஆனால்…

8 months ago

பெண் தூய்மைப் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை… கோவை மாநகராட்சி ஆணையரின் வாகனம் முன்பு படுத்து போராட்டம்..!!

பெண் தூய்மை பணியாளர்களுக்கு ஒப்பந்த மேற்பார்வையாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததைக் கண்டித்து கோவை மாநகராட்சி ஆணையரை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. கோவை குனியமுத்தூர் பகுதியில்…

1 year ago

ஒரு நாள் கொண்டாட்டம்… சுமார் 300 டன் பட்டாசு குப்பைகள் : கூட்டி பெருக்கிய தூய்மை பணியாளர்கள்!!!

ஒரு நாள் கொண்டாட்டம்… சுமார் 300 டன் பட்டாசு குப்பைகள் : கூட்டி பெருக்கிய தூய்மை பணியாளர்கள்!!! தீபாவளி பண்டிகைக்கு இருக்கும் ஒரே பிரச்சனை என்னவென்றால் காற்று…

1 year ago

நெருங்கும் பண்டிகைகள்… குப்பை கூளமாகும் கோவை : காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த தூய்மை பணியாளர்கள்!

நெருங்கும் பண்டிகைகள்… குப்பை கூளமாகும் கோவை : காலவரையற்ற போராட்டத்தை அறிவித்த தூய்மை பணியாளர்கள்! கோவை மாநகராட்சியில் பணிபுரிகின்ற தினக்கூலி பணியாளர்களான துப்புரவு பணியாளர், டிபிசி பணியாளர்,…

1 year ago

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ; 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்..!!

மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த…

1 year ago

தேசியக் கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்கள் : நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்!!

கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 77 ஆவது…

2 years ago

அடித்தது மழைக்கால பம்பர் பரிசு… ஒரே இரவில் கோடீஸ்வரர்களான 11 தூய்மை பணியாளர்கள்…!!

கேரளாவில் லாட்டரில் 10 கோடி ரூபாய் பரிசு விழுந்ததால் ஒரே இரவில் 11 தூய்மை பணியாளர்கள் கோடீஸ்வரராக மாறியுள்ளனர். கேரளாவின் மலப்புரம் பரப்பனங்காடி பேரூராட்சிக்குட்பட்ட பசுமைப் படையான…

2 years ago

வெறும் கைகளால் சாக்கடையை சுத்தம் செய்த தூய்மை பணியாளர்கள்… சர்ச்சையில் கோவை மாநகராட்சி நிர்வாகம்..?

கோவை மாவட்டம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகராட்சி சார்பாக துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 100 வார்டுகளிலும் தங்களது பணியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு…

2 years ago

நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் எங்கே? தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம் : போலீசார் குவிப்பு!!!

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு 648 ரூபாய் சம்பளம் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 412 ரூபாய் மட்டுமே மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதாகவும் அதேபோல்…

2 years ago

‘கவுன்சிலர் சொல்லித்தான் செய்றோம்’.. பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடையை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள் : வைரலாகும் ஷாக் வீடியோ!!

கோவை :கோவையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ரயில்…

2 years ago

ஆம்புலன்ஸ் வாகனத்தை கயிறு கட்டி இழுத்த பெண் தூய்மை பணியாளர்கள் : வெளியான சர்ச்சை வீடியோ.. சமூக ஆர்வலர்கள் கண்டனம்!!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நின்றிருந்த பழைய ஆம்புலன்ஸ் வாகனத்தை தனியார் பெண் தூய்மை பணியாளர்களைக் கொண்டு சாலையில் இழுத்துச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

2 years ago

நோயாளிக்கு ஊசி போடும் தூய்மை பணியாளர்… தரம் உயர்த்தப்பட்டும் மருத்துவர்களை நியமிக்காதது ஏன்..? அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சியம்!!

பரமக்குடி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு தூய்மை பணியாளர் ஊசி போடும் அதிர்ச்சி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனை…

2 years ago

தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு அடிபணிந்தது மாநகராட்சி : பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதால் போராட்டம் வாபஸ்!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்…

3 years ago

கோவையில் 3வது நாளாக தொடரும் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம் : ஆணையர் அலுவலகத்தில் தொடங்கியது பேச்சுவார்த்தை!!

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் தொடரும் மூன்றாவது நாள் போராட்டம் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களின் காலவரையற்ற வேலை…

3 years ago

இனி குவியும் குப்பைக் கழிவுகள் : மகாத்மா காந்தியிடம் மனு கொடுத்து தூய்மை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்த போராட்டம்!!

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் காந்தியிடம் மனு கொடுத்து போராட்டத்தைதூய்மை பணியாளர்கள் போராட்டத்தை துவக்கினர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோவையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் காலவறையற்ற போராட்டத்தில்…

3 years ago

தூய்மை பணியாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்.. மலைபோல குவிந்த குப்பைகள்… சுகாதாரமின்றி தவிக்கும் மதுரை மாநகராட்சி..!!

மதுரையில் காலா திரைப்பட பாணியில் தூய்மை பணியாளர்கள் நேற்று முதல் காலவரையின்றி போராட்டத்தை தொடங்கியதால், மாநகரில் நூற்றுக்கும் அதிகமான டன் குப்பைகள் தேக்கமடைந்தன. மதுரை மாநகராட்சியில் பணியாற்றும்…

3 years ago

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு உடல் பரிசோதனை முகாம் : தேசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் ஆய்வு

கோவை அரசு மருத்துவமனையில் நடந்து வரும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணையம் தலைவர் வெங்கடேஷன் நேரில் ஆய்வு…

3 years ago

கோவை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை: சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார் மேயர் கல்பனா..!!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனையை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார். கோவை மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ளா…

3 years ago

This website uses cookies.