தென்காசி

குற்றால அருவிக்குள் மேலிருந்து விழுந்த உடும்பு.. குளித்துக் கொண்டிருந்தவர்கள் பயந்து ஓட்டம் : ஷாக் வீடியோ!!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பெய்து வரும் மழை காரணமாக, அருவிகளில் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அருவிகளில் உற்சாகமாக குளித்துவருகின்றனர்.…

2 years ago

‘மனுஸ்மிருதி’ புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்கிய விசிக கட்சியினர் 12 பேர் கைது..!

தென்காசியில் மனுஸ்மிருதி புத்தகங்களை பொது மக்களுக்கு வழங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் "மனுஸ்மிருதி"…

2 years ago

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம்.. குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை : விஏஓ மீது அதிரடி நடவடிக்கை!!

பாஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலின…

3 years ago

தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை…குற்றால அருவிகளில் விழும் கற்கள்: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை…!!

தென்காசி: குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கற்கள் விழுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்…

3 years ago

ஊராட்சி தலைவியை தகாத வார்த்தையில் திட்டிய திமுக பெண் கவுன்சிலர் : சொந்தக் கட்சிக்குள்ளேயே தள்ளுமுள்ளு!!

தென்காசி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் திமுக உறுப்பினர் தனது ஆதரவாளர்களுடன் திமுக மாவட்ட ஊராட்சி தலைவியை ஒருமையில் பேசி, மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. தென்காசி…

3 years ago

பள்ளி பேருந்து மோதி 12ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி: பேருந்துக்காக காத்திருந்த போது விபரீதம்…பெற்றோர் கதறல்..!

தென்காசி: கடையம் அருகே மாணவன் மீது பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள ஆழ்வார்குறிச்சி…

3 years ago

7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விசிக கவுன்சிலர்… போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!!

தென்காசி அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை தொந்தரவு கொடுத்த விசிக கவுன்சிலர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின்…

3 years ago

விவசாயிகளுக்கு கொலை மிரட்டல்.. நெல் கொள்முதல் நிலையத்தில் திமுக அராஜகம் : பரபரப்பு புகார்… கடையத்தில் பதற்றம்!!

தென்காசி மாவட்டம் கடையத்தில் சுமார் 4 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக பிசான சாகுபடி விவசாயம் பயிர் செய்த நிலையில் அறுவடை பணி தற்போது நடைபெற்று வருகிறது. அறுவடை…

3 years ago

4 நாட்களாக குளத்தில் தங்கி தண்ணி காட்டி வந்த ரவுடி : கச்சிதமாக வலைவிரித்து பிடித்த போலீசார்…!!

தென்காசியில் தண்ணீரில் பதுங்கியிருந்து மக்களை மிரட்டி வந்த ரவுடியை போலீசார் டிரான் மூலம் கண்காணித்து கைது செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பச்சநாயக்கன் பொத்தை…

3 years ago

கடிதம் எழுதி வைத்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம்: மாணவர்களின் தொடர் போராட்டத்தால் 2 பேராசிரியர்கள் கைது..!!

தென்காசி: பேராசிரியர்கள் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் 2 பேராசிரியர்களை கைது செய்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனோ…

3 years ago

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக – பாஜகவினரிடையே மோதல் : இருதரப்பினரிம் சரமாரியாக தாக்கிக் கொண்டதால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே திடீரென கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அடுத்து நெடுவயல் ஊராட்சி…

3 years ago

பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் நுழைந்த திமுகவினர் : போலீசார் உதவியுடன் அராஜகம்.. அதிமுக – பாஜக சாலை மறியல்!!

கடையநல்லூர் அருகே புளியங்குடியில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வாக்கு எண்ணும் மையத்தில் மர்ம நபர்கள் நுழைந்ததாக புகார் கூறிய க, பாஜக கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால்…

3 years ago

பிரச்சாரத்தின் போது வேட்பாளருக்கு பிரசவ வலி: பெண் குழந்தை பெற்ற பாஜக வேட்பாளர்…வாழ்த்து தெரிவித்த வார்டு மக்கள்..!!

தென்காசி: கடையநல்லூர் நகராட்சி கவுன்சிலருக்கு போட்டியிடும் கர்ப்பிணியான பா.ஜ.க வேட்பாளர் பிரச்சாரத்தின் போது பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன்…

3 years ago

‘இதுக்கு கம்யூனிஸ்ட் லாக்கி இல்ல‘ : தலைமையை மீறி சுயேட்சையாக களமிறங்கிய திமுக பிரமுகர் : கூட்டணியில் சலசலப்பு!!

தென்காசி : கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டில் திமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட சம்பவம் திமுகவினரை கதிகலங்க செய்துள்ளது. வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

3 years ago

‘சீட்’ கொடுக்காததால் ஆத்திரம் : திமுக மாவட்ட செயலாளர் மீது சொந்தக் கட்சியினரே தாக்குதல்.. கார் கண்ணாடியை உடைத்து எதிர்ப்பு!!

தென்காசி : வரும் தேர்தலில் சீட் கொடுக்கவில்லை என கூறி திமுக மாவட்ட செயலாளர் மீது திமுகவினரே தாக்குதல் நடத்திய காட்சிகள் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் வரும்…

3 years ago

This website uses cookies.