தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்

மக்கள் பிரதிநிதியாக இருக்க ஆசை… விரைவில் அந்த ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் : ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்!!

என்னை வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்று அடையாளப்படுத்த வேண்டாம் என்றும், நான் மக்கள் பிரதிநிதியாக இருக்க விரும்புகிறேன் அதை ஆண்டவனும், ஆள்பவனும் முடிவு செய்வார்கள் என துணைநிலை…

1 year ago

ஆளுநரை சீண்டினால் தெலங்கானாவில் நடந்தது தான் நடக்கும்… திமுகவுக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரிக்கை…!!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக இருந்தாலும் ஆளுநர் உரையாக இருந்தாலும் நாங்கள் செய்வதுதான் சரி என்ற போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என புதுச்சேரயில் துணைநிலை ஆளுநர் தமிழிசை…

1 year ago

தமிழ்நாட்டை மதசார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சி… கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவிட மறுக்கும் திமுக அரசு ; தமிழிசை சவுந்தரராஜன் குற்றச்சாட்டு

சென்னை ; அமைதியாக உள்ள தமிழ்நாட்டை மதசார்புள்ள மாநிலமாக மாற்ற முயற்சிப்பதாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான…

1 year ago

புத்தாண்டு தினத்தில் திருப்பதியில் சுவாமி தரிசனம்… வேண்டுதல் குறித்து மனம் திறந்த ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் !!

புத்தாண்டு தினத்தில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விஐபி பிரேக் தரிசனம் மூலம் இன்று…

1 year ago

தமிழகத்தில் தமிழிசைக்கு என்ன வேலை…? தமிழ்நாட்டுக்குள்அவர் நுழையவேக் கூடாது.. EVKS இளங்கோவன் கடும் எதிர்ப்பு

ஆளுநர் தழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் மட்டும் அவர்களது வேலையை பார்க்க வேண்டும் என்றும், அதனை விட்டுவிட்டு தமிழ்நாட்டுக்குள் நுழைய கூடாது என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.…

1 year ago

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா…? உதயநிதியை பார்த்து தமிழிசைக்கு பயம்… அமைச்சர் ரகுபதி ஆவேசம்!!

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போது போல் உச்சநீதிமன்றம் சொன்ன பிறகு ஆளுநர் இப்போது அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ஒரு நிகழ்ச்சி…

1 year ago

உங்க தாத்தா, அப்பன் வீட்டு சொத்தா…? செம-யா வாங்கிக் கட்டிக்கப் போகும் உதயநிதி ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி..!!

யார் அப்பன் வீட்டு சொத்தை கேட்குறார் உதயநிதி ஸ்டாலின் என்றும், அவரு தாத்தா, அப்பா, கொண்டு வந்த சொத்தா..?? என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் காட்டமாக…

1 year ago

இந்தியா முழுவதும் விடியல் அளிப்பது இருக்கட்டும்… முதல்ல கர்நாடகாவில் இருந்து தண்ணீர் வாங்கி கொடுங்க ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்..!!

முதலமைச்சர் இந்தியா முழுவதும் விடியலை அளிப்போம் என கூறி உள்ளார் என்றும், முதலில் கர்நாடகாவில் இருந்து அவர் தண்ணீர் வாங்கி கொடுக்கட்டும் என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை…

1 year ago

வெறும் வீரவசனம்தான்.. இப்பவரைக்கும் வாய் திறக்காதது ஏன்..? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!!

வேலூர் ; ஆளுநர்களை மரியாதை குறைவாக மற்றவர்கள் பேச கூடாது என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வேலூரில் நாராயணி தங்க கோவில் வளாகத்தில் 31ம் ஆண்டு…

2 years ago

‘வாரிசு’ பற்றி தமிழிசை சவுந்தரராஜன் பேசக் கூடாது : திமுக எம்பி கனிமொழி பதிலடி..!!

வாரிசு குறித்து புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லக்கூடாது என தூத்துக்குடியில் கனிமொழி எம்பி தெரிவித்தார். நேற்று ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதி…

2 years ago

முரசொலி எல்லாம் ஒரு பேப்பரா…? அதை எல்லாம் படிக்க முடியுமா..? : சிலந்தி கட்டுரைக்கு தமிழிசை சவுந்தரராஜன் சாட்டையடி..!!

தன்னை விமர்சித்து கட்டுரை வெளியிட்ட திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவின் அதிகராரப்பூர்வ நாளேடான முரசொலியில் அரசியல் கருத்துக்களையும்,…

2 years ago

‘ஆன்மீகம் தான் தமிழை வளர்த்தது…தமிழகத்தில் காவி வலியது’: கோவையில் தெலங்கானா ஆளுநர் உரை..!!

ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது என பேரூர்க் தமிழ் கல்லூரி முப்பெரும் விழாவில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் உரையாற்றியுள்ளார். கோவை பேரூர் பகுதியில்…

3 years ago

விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட 1 ரூபாய் இட்லி பாட்டி: கட்டி அணைத்து கொஞ்சிய தெலங்கானா ஆளுநர்..கோவையில் சுவாரஸ்யம்..!!

கோவை: கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு ரூபாய் இட்லி பாட்டி கமலாத்தாளை கட்டிப்பிடித்து கொஞ்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். கோவை ஆலாந்துறையை அடுத்த…

3 years ago

This website uses cookies.