தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ராஜேந்திரநகரில் உள்ள கோல்டன் ஹைட்ஸ் காலனியில் நான்கு வயது குழந்தையை இரண்டு தெரு நாய்கள் துரத்தி வந்து கடித்து தாக்கின. இதையும் படியுங்க…
சாலையில் சென்ற வாகனம் மோதி கால்களை இழந்த சிறுத்தை.. வாகன ஓட்டிகளிடம் சீறிய காட்சி! சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மோதி காலை இழந்து நடக்க இயலாத…
தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் போனக்கல் பகுதியில் அசோக் என்பவர் சாய்பாபு கோயில் முன்பு தனது மனைவியுடன் பிச்சை எடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து…
நடிகை சமந்தா - நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்வரின் மகன் தான் காரணம் என பற்ற வைத்த அமைச்சர் திடீர் பேக் அடித்துள்ளார். நடிகை சமந்தாவின் திருமண…
துணை முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை சத்தமே இல்லாமல் போலீசார் பிடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில்…
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சவம் கோலாகலமாக நடத்தப்படுகிறது. தெலங்கானாவில் நடைபெறும் உற்சவத்தில் இங்கு, சிலைகள் நிறுவுவது முதல், லட்டு ஏலம் என ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிக…
தெலுங்கானா மாநிலம் விகாரபத் மாவட்டத்தில் உள்ள நவான்ஹி ரயில் நிலையம் அருகே ஒரு பெண் தண்டவாளத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது அவருடைய ஒரு கால் தண்டவாளங்களுக்கு இடையே…
4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய பிரபல நடிகரின் கட்டிடங்களை தரைமட்டமாக்கிய அதிகாரிகள். ஹைதராபாத் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிய கட்டிடங்களை இடிக்கும்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா நகரை சேர்ந்த தடகமல்லா சோமையா மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகன்கள் சாய்குமார் (28), சந்தோஷ் ஆகியோர் கடையில் வியாபாரத்திற்கு உதவி…
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா ஸ்ரீசில்லா மாவட்டத்தை சேர்ந்த பிரணை குமார் என்பவர் ஸ்ரீ டிவி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார். தன்னுடைய சேனலுக்கு…
தெலங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் பர்கி மண்டலம் நாஸ்கல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் ஃபாஸ்ட் ஃபுட் உணவகம் நடத்தி வருகிறார். இவரது உணவகத்திற்கு போலீரோ வாகனத்தில் வந்த…
சாக்லெட் வாங்கி தருவதாக கூறி 6 வயது சிறுமியை மர்மநபர் ஒருவர் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள பேகம்பஜார்…
தெலங்கானா மாநிலம் அடிலாபாத் மாவட்டம் நிர்மலில் இருந்து ஐதராபாத் வழியாக ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் பாமுருவுக்கு 35 பயணிகளுடன் ஹரிகிருஷ்ணா டிராவல்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து…
தெலுங்கானா மாநிலம் மேட்சல் - சமீர்பேட்டை ராஜீவ் சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து எதிர் திசையில் வந்து…
தெலங்கானா மாநிலம் யாதாத்ரி புவனகிரி மாவட்டம் பீபிநகரில் நகரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரசவ வலியால் வந்த பெண்ணுக்கு 8 மாதங்கள் முன்பு அறுவை சிகிச்சை செய்து…
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து நேற்று மாலை பயணிகளுடன் புறப்பட்ட புவனேஸ்வர் செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் நேற்று இரவு 7 மணிக்கு மிரியாலகுடா நிலையத்தை அடைந்தது. அப்போது…
தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள ராஜேந்திரன் நகர் காவல் நிலையத்தில் காவலராக பணியில் இருப்பவர் பிரதீப். காவலர் பிரதீப் அதே பகுதியை சேர்ந்த ஒரு…
தெலுங்கானா மாநிலம் ஜனகாம மாவட்டம் பசராமட்லா கிராமத்தை சேர்ந்த விவசாயி நிம்மல நரசிங்கராவு. அதே கிராமத்தில் அவருக்கு சொந்தமாக இரண்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த…
தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் அஸ்வரப்பேட்டை மண்டலம் நெமலிபேட்டை பழங்குடியினர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் லவுடியா ராமதாஸ். அவ்வாறு தினந்தோறும் பள்ளிக்கு வரக்கூடிய…
தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் பசு வதை தொடர்பாக பாஜகவின் இளைஞரணி சார்பில் பேரணி நடத்தினர். அப்போது ஒரு இடத்தில் பசுக்களை விற்று கறிக்கடைகளுக்கு அனுப்ப வைத்திருந்ததை…
தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி கரீப்நகர் கோர்ரெகுண்டாவை சேர்ந்த இசம்பள்ளி பிரேம்சாகர் (38) ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில்…
This website uses cookies.