தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நாராயணகுடாவில் பிரபல தொழிலதிபர்களில் ஒருவரான ரோஹித் கேடியாவின் வீடு உள்ளது. அங்கு 20 பேர் வேலை செய்து வருகின்றனர். கடந்த பத்தாம்…
தெலுங்கானாவில் கல்குவாரியில் நிர்வாணமாக கிடந்த பெண் மற்றும் ஆண் சடலைத்தைக் கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டத்தின் ஞானக்கிராம்கூடா…
தெலுங்கானா மாநிலத்தில் இன்று முதல் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது ஹைதராபாத்: நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது கடந்த மக்களவைத்…
தெலுங்கானா மாநிலத்தில் நிகழ்ந்த கோர கார் விபத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், இரத்தினபுரி…
தினமும் மனைவி லஞ்சம் வாங்குவதாகவும், கட்டு கட்டாக பணம் வைத்துள்ளதாக வீடியோ வெளியிட்டு புகார் அளித்துள்ளார் கணவர். ஹைதராபாத் மாநகராட்சியில் துணை செயற்பொறியாளராக உள்ளவர் திவ்ய ஜோதி.…
அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலங்கானா மாநில செய்தி மக்கள் தொடர்புத்துறை…
தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசய்யாபேட்டையை சேர்ந்த இளைஞர் சிவா. பாம்பு பிடிக்கும் குடும்பத்தை சேர்ந்த சிவா சிறு வயது முதல் பாம்பு பிடிக்கும்…
ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் நேற்று காலை முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஆறுகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏரிகள் நிரம்பி எங்கு…
திருமண நிகழ்ச்சியில் எலும்பு துண்டுக்கு ஏற்பட்ட சண்டையால், கற்கள், கட்டைகள் ஆகியவற்றால் தாக்கியதில் எட்டு பேரின் மண்டை உடைந்து காயம் ஏற்பட்டது, குறித்து 19 பேர் மீது…
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் மாவட்டம் சின்னகூடுரு மண்டலம் உக்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த தாசரி சுரேஷுக்கும் - சரிதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு…
தெலங்கானா மாநிலம் சங்கரெட்டி மாவட்டம் கன்கோல் சோதனைச் சாவடியில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக சென்று…
தெலங்கானா ஐதராபாத்தில் உள்ள மீர்பேட் தாசரி நாராயண ராவ் காலனியைச் சேர்ந்த மதுசூதன் ரெட்டி - கவிதா தம்பதியின் இரண்டாவது மகன் மகேந்திர ரெட்டி அங்குள்ள தனியார்…
தெலுங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம், ஒடேலா கிராமத்தில் உள்ள பார்வதி ஜம்புலிங்கேஸ்வர சாமி கோவில் வளாகத்தில் உள்ள நாக தேவதை சிலை மீது நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சனத் நகரில் இருக்கும் ஜெக் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பிளாட் ஒன்றில் வெங்கடேஷ் மாதவி தம்பதியினர் வாடகைக்கு குடியிருந்தனர். மனநிலை பாதிக்கப்பட்ட…
தெருநாய்கள் கடித்து ஒன்றரை வயது குழந்தையை கவ்வி இழுத்து சென்ற சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புறநகர்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மடுகுலப்பள்ளி மண்டலம் சிந்தலகுடத்தை சேர்ந்த கோட்டா ராமலிங்கம், ராஜிதலா தம்பதியின் மகள் கோட்டா கல்யாணி (19) படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தற்போது…
தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள போனக்கல் கிராமத்தில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றும் ஆரம்பப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியில் 32 மாணவர்கள் மட்டுமே படித்து…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷிராபாத்தை கர்ப்பிணி பெண் ஸ்வேதா ரத்தினம் அரசு பஸ்சில் பகதூர்புரா செல்ல ஏறினார். பஸ்சில் செல்லும்போது திடிரென ஸ்வேதாவிற்கு பிரசவவலி ஏற்பட்டு…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் தம்மபேட் மண்டலம் காட்டுகுடேம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்னெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுபாட்டை…
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் வைத்தியராம் கிராமம் அருகே இன்று அதிகாலை முன்னாள் சென்று கொண்டிருந்த லாரி மீது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி மோதி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் வேல்பூர் மண்டலம் பாடகல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காடேபள்ளி ரமேஷ் (55) என்பவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். ரமேஷ்க்கு போச்சம்பள்ளி…
This website uses cookies.