தேமுதிக தொண்டர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி…
நாம் பாலை வனத்தில் வாழவில்லை கடவுள் நமக்கு மழை வளத்தை கொடுக்கிறார் என்றும், ஆனால் அதனை நிர்வகிக்கும் திறன் இல்லாத அரசாக திமுக அரசு என்று தேமுதிக…
கேப்டனுக்கு பத்மபூஷன் விருது : கண்கலங்கிய பிரேமலதா.. உற்சாகத்தில் தேமுதிக!! சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு குளிர்பான தண்ணீர் பந்தலை தேமுதிக…
இந்த அறநிலையத் துறையைச் சார்ந்த அதிகாரிகள் மீது அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் தான், இனிவரும் காலங்களில் தேர் விழாக்களில் ஏற்படும் விபத்துக்களை தடுக்க முடியும் என்று…
கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் கண்காணிக்க வேண்டும் என்று அதிமுகவினருக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் விஷாலுக்கு அரசியல் மீது அப்படி என்ன மோகமோ தெரியவில்லை, 2026க்கு முன்பாக புதிய கட்சியை தொடங்கி தமிழக தேர்தலை…
விஜயகாந்த் 8 அடி பாய்ந்தால் நான் 16 அடி அல்ல 32 அடி பாயக் கூட தயார் : விஜயபிரபாகரன் வாக்கு சேகரிப்பு!!! விருதுநகர் தொகுதி அதிமுக…
அண்ணாமலை சகுனி மட்டுமல்ல.. முக்கிய விஷயத்தை சொல்லி பிரச்சாரத்தில் அதிர விட்ட அதிமுக எம்எல்ஏ! விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த்…
திமுக தில்லுமுல்லு செய்வார்கள் என்றும், 19ஆம் தேதி அனைவரும் சீக்கிரமே சென்று ஓட்டு போடுங்கள் என்று திண்டுக்கல்லில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தள்ளார்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு ஆதரவாக அவருடைய தம்பி சண்முக பாண்டியன் வாக்கு சேகரித்தார். அருப்புக்கோட்டை நகர் பகுதியில்…
தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாக்கும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளை அகற்றப்படும் சட்ட ஒழுங்கு சீரமைக்கப்படும் என கூறி மன்னார்குடியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்குசேகரித்தார்…
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…
விருதுநகரை பொறுத்தவரை மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளதாக தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
கூட்டணிக்காக அச்சுறுத்திய பாஜக.. ஜெயலலிதா போல துணிந்து எடுத்த முடிவு ; பிரேமலதா விஜயகாந்த் பரபர பேச்சு..!!!
திமுக ரவுடிகள் உங்கள் வாக்கை போட்டுவிடுவார்கள்.. தவறாமல் சென்று வாக்களியுங்கள் ; பிரேமலதா விஜயகாந்த் அட்டாக்! திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில் தேமுதிக பொது செயலாளர்பிரேமலதா விஜயகாந்த் திருவள்ளூர்…
கச்சத்தீவு மற்றும் காவேரி உரிமையும் திமுக, காங்கிரஸ் கட்சியினர் விட்டுக் கொடுத்து விட்டார்கள் என்று பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார். மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் மாதம்…
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் கடை வீதி பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சேலம் சின்ன கடைவீதி பெரிய கடை வீதி போன்ற…
கச்சத்தீவு பற்றி பேச தகுதியில்ல.. மோடி ஆட்சியால் 2 பேர் நல்லா இருக்காங்க.. லிஸ்ட் வெளியிட்ட சி.வி சண்முகம்! விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்டாச்சிபுரத்தில் அதிமுக…
அந்த மூன்று தெய்வங்கள் கொடுத்த ஆசி… பிரேமலதா சொன்ன விஷயம் : பிரச்சாரத்தில் பறந்த விசில்..!! மூன்று தெய்வங்களும் ஆசியுடன் வெற்றி கூட்டணி உருவாகியுள்ளது - திருச்சியில்…
வாணாபுரத்தில் அதிமுக வேட்பாளர் குமரகுருவிற்கு வாக்கு சேகரித்த போது, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அக்கட்சி தொண்டர்களின் நெஞ்சை உருகச்…
கோவைக்கு கொடுத்த வாக்குறுதி எதையும் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை : அதிமுக வேட்பாளருக்கு பிரேமலதா பிரச்சாரம்! கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் முன்பாக கோவை பாராளுமன்ற…
This website uses cookies.