எண்ணியிலடங்காத பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும்…
இந்து மதம் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். தேமுதிகவின் 18ம் ஆண்டு…
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சின்னசேலம் அருகே உள்ள…
சென்னை : தேமுதிக அலுவலகத்தின் வெளியே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
கரூர் : திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் ஏற்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று…
தூத்துக்குடி : மதுபான கடை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்போடுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில்…
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள ஒருசில காட்சிகளுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய பீஸ்ட் திரைப்படத்தில் தமிழ் சினிமாவின்…
சொத்து வரி உயர்வை கண்டித்து 11ம் தேதி அனைத்து மாநகராட்சிகள் முன்பு தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். விருதுநகரில் இன்று மாலை…
கோவை : பெண்களுக்கு பாதுகாப்பான அரசாக இந்த அரசு இருக்க வேண்டும் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியில் தேமுதிக…
அரசியலில் வெற்றி, தோல்வி சகஜம் என்றும், எங்கள் இடத்தை நாங்கள் பிடிப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெற உள்ள கட்சி…
மதுரை : மதுரையில் வாக்குசாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கைச் சின்னம் அச்சிடப்பட்ட பூத் ஸ்லிப் வழங்கியதாக கூறி தேர்தல் அதிகாரிகளிடம் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
கரூர் : எல்லா கட்சிக்கும் சென்று வந்த கரூர் அமைச்சர் விரைவில் தேமுதிகவுக்கு வருவார் என கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசி…
திருச்சி : தேமுதிகவின் கொடி நாள் விழாவை முன்னிட்டு திருச்சியில் தேமுதிகவின் கொடி கம்பங்களில் நிர்வாகிகள் புதிய கொடியேற்றி தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். தமிழகத்தில் திமுக, அதிமுக…
மாநிலம் முழுவதும் வருகிற 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. நீட் விலக்கு மசோதா இந் நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு…
ஒருவர் குறுகிய காலத்தில் அரசியலில் உச்சம் அடைந்ததும், உச்சம் அடைந்த உடனேயே அதளபாதளத்திற்கு சென்றதும் விஜய்காந்த்தும், அவரது தேமுதிக கட்சியும்தான். திரைத்துறையில் புகழின் உச்சியில் இருந்த விஜய்காந்த்,…
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்.19ம் தேதி நடைபெற இருக்கிறது. 22ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பெறப்பட்டு வரும் நிலையில், கூட்டணி மற்றும் இடப்பங்கீட்டை…
சென்னை : தேர்தல் தேதி அறிவிப்பின் மூலம் உங்களின் அதிகார துஷ்பிரயோகம் தெரிய வந்துள்ளதாக திமுக அரசை தேமுதிக தலைவர் விஜயகாந்த் விமர்சித்துள்ளார். தமிழக நகர்ப்புற உள்ளாட்சி…
This website uses cookies.