தேரை வடம் பிடித்து இழுத்த திரளான பக்தர்கள்

மருதமலை கோவிலில் மலைக்க வைத்த கூட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்ட பக்தர்கள்!!

மருதமலை கோவிலில் மலைக்க வைத்த கூட்டம்.. தேரை வடம் பிடித்து இழுத்து முருகனை வழிபட்ட பக்தர்கள்!! கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைப்பூசத்தையொட்டி தேரோட்டவிழா வெகு…

1 year ago

திருச்சி ஸ்ரீரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் : ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து பக்தர்கள்!

108 வைணவ திருத்தணங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலின் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும்.…

2 years ago

கோவிந்தா கோவிந்தா கோஷம் முழங்க களைகட்டிய காரமடைத் தேர் திருவிழா : வடம் பிடித்து இழுத்து பக்தர்கள் பரவசம்!!

மேட்டுப்பாளையம் அருகே காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெற்றது.கோவிந்தா கோசத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

2 years ago

பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா : அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!!

திண்டுக்கல் : பழனி பங்குனி உத்திரத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி…

3 years ago

This website uses cookies.