தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு ஆச்சர்யமான முடிவுகள் வெளியாகி வருகின்றன. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது சில இடங்களில் சாவிகள் தொலைந்ததால் பூட்டுகள் உடைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138…
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி நடைபெற்றது.…
ஆம்பூர் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் வழங்கிய தங்க நாணயத்தை அடகு கடையில் பரிசோதித்தபோது, அது பித்தளை என தெரிய வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.…
சேலம் : அதிகாரிகள் தவறு செய்தால் அ.தி.மு.க சார்பில் நீதிமன்றத்தை நாடி உரிய தண்டனையை பெற்று தருவோம் என்று எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில், தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில்…
நடிகர் விஜய்க்கும் தமிழக அரசியலுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். அவர் செய்யும் ஏதாவது செயல்களை வைத்து அரசியலுடன் தொடர்புப்படுத்தி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கையான ஒன்றாகும். அதேபோலத்தான், நடிகர்…
கோவை : கோவையில் நாளை வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ள நிலையில், வாக்கு என்ணும் அலுவலர்களுக்கு மாநகராட்சி கலையரங்கத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக நகர்ப்புற உள்ளாட்சி…
கன்னியாகுமரி : குழித்துறை நகராட்சியில் வாக்குப்பதிவின் போது கம்யூனிஸ்டு - காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் நள்ளிரவில் டிஒய்எப்ஐ மார்த்தாண்டம் வட்டார செயலாளர் காரின் கண்ணாடி…
மதுரை : நேற்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட உள்ள நிலையில் மதுரையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்கள் பல்வேறு ஏற்பாடுகளுடன்…
சென்னை, கோவையில் திமுகவினர் வாக்குப்பதிவின் போது வன்முறைகளை கட்டிவிழ்த்துவிட்டதாகவும், கள்ள ஓட்டுகளை திமுகவினர் பதிவு செய்துள்ளனர் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில்…
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலக்கான உத்தேச வாக்குப்பதிவு நிலவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம்…
சென்னை : தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக நடைபெற்றதாக டிஜிப் சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என…
கோவை: வாக்குப்பதிவு நேரம் முடிவடைந்த நிலையில், கோவையில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைத்து ஜி.சி.டி பொறியியல் கல்லூரிக்கு எடுத்து செல்லப்பட்டன. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு…
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் 105 வயது மூதாட்டி தள்ளாடும் வயதிலும் தனது ஜனநாயக கடமையான வாக்கு பதிவை பதிவு செய்தார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
திருச்சி : திருச்சி மாநகராட்சி 56-வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர், கள்ள வாக்கு செலுத்தியதாகக் கூறி, பிற கட்சி வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில்…
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் அக்கட்சியின் மூத்த தலைவர் எச்.ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்…
கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த கறார் உத்தரவைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் என்று அண்மையில்…
கரூர் மாநகராட்சி தேர்தலில் 88 வயது உடைய மூதாட்டி தவழ்ந்து வந்து வாக்களித்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவர் ஆற்றிய ஜனநாயகக் கடமை அனைவரையும் பாராட்ட வைத்தது.…
கரூரில் விதிமுறைகளை மீறி சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு திரட்டிய திமுகவினர் மீது பாஜகவினருடன் சேர்ந்து, காங்கிரஸ எம்பி ஜோதிமணியும் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
தர்மபுரி : பொ.மல்லாபுரம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் தன்னுடைய ஜனநாயக கடமையை செய்ய, 10 நிமிடம் பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற தனியார் பேருந்து ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்…
This website uses cookies.