திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் 31-வது வார்டில் ஆம்புலன்ஸில் வந்து 68 வயது மூதாட்டி வாக்களித்தார். தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும்…
ு பணப் பட்டுவாடா செய்வது அதிகரித்துள்ளதால் எதிர் காலத் தேர்தல்களில் செல்வந்தர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்ற துரதிர்ஷ்டம் நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர்…
மயிலாடுதுறை அருகே பெண் ஒருவரின் வாக்கை, யாரோ கள்ள ஓட்டாக போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில்…
விழுப்புரம் : உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி குடும்பத்தினர் மற்றும் இளைஞர்கள் 90 வயதுடைய முதியவர்கள் கொரோனா கட்டுபாடுகளை கடைபிடித்து ஆர்வத்துடன் வாக்கினை செலுத்தி வருகின்றனர். விழுப்புரத்தில்…
"ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க" அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின்…
சென்னை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முதலமைச்சர் ஸ்டாலின் தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று காலை…
கோவை: கோவை 63வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குச்சாவடி மையத்திற்கு அருகிலேயே தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு பணம் விநியோகித்து வருவதாக கூறி அதிமுக மற்றும் பாஜக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில்…
கோவை: கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கியுள்ளது. மொத்தம் 3,366 பேர் போட்டியிடும் சூழலில் தேர்தல் பாதுகாப்பு பணியில் பாதுகாப்பு பணியில் 4500…
சென்னை: தமிழகத்தில் நகரப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு…
மதுரை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினரை கைது செய்ய வலியுத்தி அதிமுகவினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி…
கோவை: வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் தங்களது…
கோவை : திமுகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த ருமேனியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது.…
கோவை மாநகராட்சி 61 வது வார்டில் பா.ஜ.க.சார்பாக போட்டியிடும் பெண் வேட்பாளர் சிந்துஜா தனது கைக்குழந்தையுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு…
தமிழகத்தில் இறுதிக் கட்ட பிரச்சாரம் நெருங்கியுள்ள நிலையில் தஞ்சையில் நாய் மீது நோட்டீஸ் ஒட்டி பிரச்சாரத்திற்கு அனுப்பியது விலங்கின ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி…
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக விளங்கும் விஜய்க்கு கோடிக் கணக்கில் ரசிகர்கள் உண்டு. இவரை அரசியலுக்குள் இழுக்க ரசிகர்கள் போஸ்டர் அடித்து வா தளபதி என அழைத்தனர்.…
கவர்ச்சி பரிசு பொருட்கள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்,490 பேரூராட்சிகளில் 12,800 பதவிகளுக்கு வருகிற 19-ம் தேதி மின்னணு எந்திரம் மூலம்…
கோவை : கோவையில் வாக்காளர்களை கவர திமுக வேட்பாளர்கள் வெள்ளி கொலுசு, ஹாட்பாக்ஸ் மற்றும் ரூ.ஆயிரம் முதல் 2 ஆயிரம் வரை பணம் ஆகியவற்றை விநியோகித்து உச்சகட்ட…
வேலூர் : புதுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது பொய் வழக்குப் போட்டதாக, திமுகவினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
சென்னை மாநகராட்சி 104வது வார்டு தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் அப்துல் ஜலீல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சென்னையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பிரச்சாரம்…
கரூர் : எல்லா கட்சிக்கும் சென்று வந்த கரூர் அமைச்சர் விரைவில் தேமுதிகவுக்கு வருவார் என கரூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசி…
மயிலாடுதுறை : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களுக்கு பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் விநியோகிக்கும் திமுகவினரை, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சியினர் மடக்கி பிடித்து போலீசில்…
This website uses cookies.