நகை கொள்ளை

ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் கைவரிசை.. சிக்கிய MBA பட்டதாரி.. நடந்தது என்ன?

சென்னையில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் நகைகளை திருடிய எம்பிஏ பட்டதாரியை கைது செய்த போலீசார், மற்றொருவரைத் தேடி வருகின்றனர். சென்னை: சென்னை அடையார் இந்திரா நகரைச்…

4 months ago

காவல்துறை சுயமாக செயல்படனும்… கோவையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் குற்ற சம்பவங்கள் ; எஸ்பி வேலுமணி குற்றச்சாட்டு!!

காவல்துறை சுயமாக இயங்க வேண்டும் என்றும், இங்கு காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் கடந்த 22ம்…

11 months ago

நகை அடகு கடையில் 225 பவுன் அபேஸ்… ராஜஸ்தான் தப்பியோடிய ஊழியர் ; கைது செய்து சிறையில் அடைப்பு..!!

திருவள்ளூர் பொன்னேரி அருகே அடகு கடை உரிமையாளர் உடல்நிலை சரியில்லாததால் ஊழியரை அடகு கடையை பார்த்துக்கொள்ளக் கூறிய நிலையில், பொதுமக்களின் 225 சவரன் தங்க நகைகளுடன் தலைமறைவான…

1 year ago

ஐபிஎஸ் வேடம் போட்டு நகை கொள்ளை… அண்ணனின் சொத்துக்களை ஆட்டையை போட தம்பி ஆடிய GAME!!

கோவை சர்வதேச விமான நிலையம் அருகே ஐபிஎஸ் அதிகாரி மற்றும் காவலர் போல் வேடமணிந்து கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஒருவரை கடத்திச் சென்று அரை கிலோ…

2 years ago

வடிவேலு பட பாணியில் மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை அபேஸ் : வருமான வரித்துறை அதிகாரி வீட்டில் அதிர்ச்சி!!

கோவை அருகே வருமான வரித்துறை அதிகாரி‌ ஒருவர் வீட்டில் 50 சவரன் நகைகளை கொள்ளையடித்து விட்டு போலீசில் பிடிபடாமல் இருக்க மிளகாய் தூளை தூவி சென்ற சம்பவம்…

2 years ago

திருடிய நகைகளை மூட்டை கட்டிய கொள்ளையர்கள்.. சுவர் ஏறி குதிக்கும் போது போலீசாரிடம் சிக்கிய சம்பவம் : 2 பேர் கைது..!!

கோவில்பட்டி அருகே நகை கடையின் பூட்டை உடைத்து 13 சவரன் நகை 25 கிலோ வெள்ளி பொருட்கள் திருடிய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது…

2 years ago

நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளை.. சென்னையை உலுக்கிய திருட்டு சம்பவம்.. 9 தனிப்படைகள் அமைத்து விசாரணை!!

சென்னை : சென்னையில் பிரபல நகைக்கடையில் 9 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை - பெரம்பூர் பகுதியில்…

2 years ago

அதிகாலை வீட்டுக்குள் புகுந்து மூதாட்டி கொலை… விசாரணையில் பகீர் : வெளியான சிசிடிவி காட்சி.. திருப்பூரில் பயங்கரம்!!

திருப்பூரில் மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு 5 சவரன் நகை கொள்ளையடித்து சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் எஸ்.வி காலனி மெயின் ரோடு, டி.எஸ்.ஆர்…

2 years ago

பழனி அருகே வீட்டுக்குள் புகுந்து தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி நூதன திருட்டு : 31 சவரனை பறித்து சென்ற கொள்ளையர்கள்!!

பழனி ஆர்.ஜி. நகரில் அடுதடுத்து மூன்று வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்களை மிரட்டி 31 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

3 years ago

தனியாக வசிக்கும் மூதாட்டியை குறிவைத்த கொள்ளையர்கள் : நகைக்காக கோவையில் அரங்கேறிய பயங்கரம்..!!

கோவை : தனியாக இருக்கும் மூதாட்டியின் கை, கால்களை கட்டி போட்டு படுகொலை செய்து நகை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை அருகே உள்ள…

3 years ago

வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு : மர்மநபர்களுக்கு போலீசார் வலை… சிசிடிவி காட்சி வெளியீடு!!

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 சவரன் தங்க நகை மற்றும் 2 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை…

3 years ago

நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 8 சவரன் தங்க நகை அபேஸ் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்.. போலீசார் விசாரணை!!

திருப்பூர் : நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

3 years ago

நகை அடகுகடையின் சுவற்றில் துளையிட்டு கொள்ளை… ரூ.60 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்… துப்பு துலக்கிய போலீஸ்..!!

காட்பாடி சேர்க்காட்டில் நகை அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ரூ.60 லட்சம் மதிப்புள்ள தங்கநகைகள் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

3 years ago

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்… நகைக்கடையில் 2.66 கிலோ தங்கம் கொள்ளை : 20 வருடமாக பணியாற்றிய ஊழியரின் பலே திட்டம்..!!!

ஆந்திரா : கடப்பாவில் உள்ள தங்க நகை கடையில் 2.66 கிலோ தங்க நகைகள் மற்றும் ₹45 ஆயிரத்தை திருடிச்சென்ற 5 மணி நேரத்தில் ஊழியரை போலீசார்…

3 years ago

அரசு பள்ளி ஆசிரியர் வீடு உள்பட அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளை : ரூ.30 லட்சம் மதிப்பிலான நகைகள் அபேஸ்..!!!

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட அடுத்தடுத்த இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 30 லட்சம் மதிப்பிலான 75…

3 years ago

This website uses cookies.