நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில், தனது உதவியாளரிடம் இருந்து நகை கிடைத்தால் நடிகர் பார்த்திபன் புகாரை வாபஸ் பெற்றுள்ளார். சென்னை: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன்,…
திருப்பூரை சேர்ந்த 17 வயசு சிறுவன் மற்றும் 15 வயது சிறுமிக்குமிடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த சில மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் தகவல்களை…
கோவை சிங்காநல்லூர் அருகில் உள்ள மண்டபத்தில் நடைபெற்று திருமணத்தில் மர்ம நபர் தங்க நகையை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள். கோவையில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள்…
உன் வீட்டுல கெட்ட ஆவி உலாவுது.. நோக்கு வர்மம் செய்து நகைகளை அபேஸ் செய்த மந்திர திருடன் : கோவையில் பயங்கரம்!! சூ அச்சகா,பக்சா, உங்க வீட்டில…
மாமியார் வீட்டில் 58 பவுன் நகையை திருடி விட்டு நாடகம்… கைகாட்டிய 5 வயது மகன் ; வசமாக சிக்கிய அக்கா, தங்கை…!!! தூத்துக்குடியில் வியாபாரி வீட்டிற்குள்…
திருப்பத்தூர் ; வாணியம்பாடி அருகே சில்லறை வாங்குவது போல் நடித்து ரூ.6 லட்சம் தங்கம் அபேஸ் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம்…
திருவாரூர் ; மன்னார்குடியில் அருகே பூட்டிருந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம்…
சேலம் மேட்டூரை சேர்ந்தவர் இரத்தினசாமி. இவர் சென்னை - பாலக்காடு விரைவு இரயிலில் சென்ற போது, பையில் வைத்திருத்த 10 சவரன் நகை மாயமானது. கோயம்புத்தூர் இரயில்வே…
பிரபல பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ் வீடு சென்னை அபிராமிபுரத்தில் உள்ளது. இந்த வீட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 சவரன் தங்கம் மற்றும் வைர…
கடைக்காரர் அயர்ந்த கண நேரத்தில் 2 தங்க செயினை பர்தா போட்ட மூதாட்டி ஒருவர் கொள்ளையடித்துச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில்…
கேரளா : நகைக்கடையில் நள்ளிரவு புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸை இலாவகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது கேரளா மாநிலம்…
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாக கொலை, கொள்ளை பெண்கள் மற்றும் குழந்தைகளக்கு எதிரான குற்றச்சம்பவங்கள்…
கோவை தொண்டாமுத்தூர் வளையக்குட்டை எஸ்.எல்.வி கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 62). இவர் கீழ் தளத்தில் வீடும், மேல் தளத்தில் தங்க பட்டறை அமைத்துள்ளார். இந்நிலையில்…
கன்னியாகுமரி: நாகர்கோவிலில் பெண் டாக்டர் வீட்டில் 90 சவரன் நகையை திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில் அருகே மேற்கு லூத்ரன்…
This website uses cookies.