நகை பணம் கொள்ளை

துணை முதலமைச்சர் வீட்டில் கட்டு கட்டாக பணத்தை திருடிய கொள்ளையர்கள்.. ரயில் நிலையத்தில் ஷாக்!

துணை முதலமைச்சர் வீட்டில் கொள்ளையடித்த கொள்ளையர்களை சத்தமே இல்லாமல் போலீசார் பிடித்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநில துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா வீட்டில்…

6 months ago

பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்!

பூட்டிய வீட்டில் திருடிவிட்டு மலம் கழித்து சென்ற திருடன்.. என்ன அவசரமோ? கோவையில் ஷாக் சம்பவம்! கோவை தொண்டாமுத்தூர் சாலை அருகே உலியம்பாளையம் அடுத்த குப்புசாமி வீதியில்…

11 months ago

நள்ளிரவில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளையடித்து பொருட்களை சூறையாடிய கும்பல்.. அதிர்ச்சி வீடியோ!

மதுரை புதூர் அழகர் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் ராம திலகம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் 30 வருடமாக ஒத்திக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில்…

2 years ago

பூட்டியிருக்கும் வீடுகளுக்கு மட்டுமே குறி…. பகலில் உலா வரும் கேடி பெண்கள் : பகீர் சம்பவம்!!

கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம். ஆவின்பால் முகவரான இவர் கடந்த 22 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் தனது பணிகளுக்காக வெளியே…

2 years ago

கவுன்சிலர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்… 26 சவரன் நகை, ரூ.5.75 ரொக்கப் பணம் திருட்டு!!!

திண்டிவனம் கவுன்சிலர் வீட்டின் பூட்டை உடைத்து 26 சவரன் தங்க நகைகள், 5 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை…

2 years ago

100 சவரன் நகை, கட்டு கட்டா பணம் : ரூ.2 கோடி அபேஸ் செய்த பெண்.. பரபரப்பை கிளப்பிய பகீர் சம்பவம்!!

கோவை புலியகுளம் பகுதி கிரீன் பீல்டு காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் இவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். ராஜேஸ்வரிக்கு ரியல் எஸ்டேட்…

2 years ago

சிறுவர்களின் கழுத்தில் கத்தி வைத்து நகை, ரூ.18 லட்சம் பணம் கொள்ளை : வசமாக சிக்கிய போலி பெண் நிருபர் உட்பட 8 பேர் கைது!!

திண்டுக்கல் : வேடசந்தூர் அருகே வீட்டுக்குள் புகுந்து சிறுவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து 43 பவுன் நகை 18லட்சம் பணம் கொள்ளையடித்த 8 பேர் கொண்ட கும்பல்…

2 years ago

ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி கட்டிப்போட்டு ரூ.12 லட்சம் துணிகர கொள்ளை : 5 பேர் கொண்ட மர்ம கும்பல் தப்பியோட்டம்… போலீசார் விசாரணை!!

திருச்சி அருகே ஓய்வு பெற்ற வங்கி ஊழியரை கடத்தி வீட்டில் வைத்திருந்த 12 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.…

3 years ago

கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்.. ரூ.7 லட்சம் பணமும் களவு : சிசிடிவிக்கும் சிக்கல்.. பலே கொள்ளையர்களுக்கு வலை!

தெலுங்கானா : நிஜாமாபாத் அருகே கூட்டுறவு வங்கியில் மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், 7 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

திருப்பூரில் ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை, ரூ.1.50 லட்சம் கொள்ளை : மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!!

திருப்பூர்: ஜவுளிக்கடை உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து 18 சவரன் நகை மற்றும் 1.50 லட்சம் பணம் கொள்ளை. மர்ம நபர்கள் குறித்து மத்திய போலீசார் விசாரணை.…

3 years ago

வங்கியில் மெகா கொள்ளை…. கிலோ கணக்கில் நகைகள், ரூ.4 லட்சம் திருட்டு போன விவகாரம் : சதுரங்க வேட்டை நடத்திய பெண்… ஷாக் ரிப்போர்ட்!!

ஆந்திராவில் வங்கி பெண் மேலாளரைக் கட்டிப் போட்டு நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், போலீஸ் விசாரணையில் வங்கி மேலாளர் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியது அம்பலம். ஆந்திர மாநிலம் திருப்பதி…

3 years ago

ரூ.21 லட்சத்தை திருடி விட்டு ஐ லவ் யூ என எழுதி வைத்து சென்ற மர்மநபர்கள் : அதிர்ச்சியில் உரிமையாளர்!!

கோவா : ரூ. 21.5 லட்சத்தை திருடிவிட்டு, ஐ லவ் யூ என்று எழுதிச் சென்றதால் வீட்டின் உரிமையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கோவாவில் மார்கோவ் நகரில் வசித்து…

3 years ago

தொழிலதிபர் வீட்டில் கைவரிசை…நகை, பணம் அபேஸ்: மிளகாய் பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் மக்கள் அச்சம்..!!

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை முயற்சியின் போது மிளகாய்பொடி தூவி சென்ற கொள்ளையர்களால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வசந்தம் நகர் பகுதியை…

3 years ago

நோயாளியிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம், மோதிரம் திருட்டு : தனியார் மருத்துவமனையில் கைவரிசை.. சிசிடிவி காட்சியில் சிக்கிய நபர்!!

கோவை : மருத்துவமனையில் நோயாளியிடம் பணத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்து கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி கோவை சாய்பாபா காலனி பகுதியில்…

3 years ago

சொந்தமாக தொழில் செய்ய நண்பனாக பழகிய ஜிம் மாஸ்டர் : தங்கம், வெள்ளி, பணம் கொள்ளையடித்து பதுக்கல்..அதிர வைத்த ROBBERY!!

திருப்பதி : இரண்டு வீடுகளில் கொள்ளை போன 70 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளி பொருட்கள், ரொக்க பணம் பறிமுதல் செய்த போலீசார் ஒருவனை…

3 years ago

யாருய்யா நீ… 30 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மின்விசிறியில் காற்று வாங்கிய திருடன்!!

நாகை : வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டில் 30 சரவன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது…

3 years ago

இறைச்சிக் கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை : திருடிய நகைகளை தங்கக் கட்டியாக மாற்றிய பலே திருடனை வளைத்தது போலீஸ்!!

கோவை : இறைச்சி கடை உரிமையாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த கில்லாடி கொள்ளையனை போலீசார் கைது செய்தனர், கோவை சிங்காநல்லூர் நந்தனம் நகரில் உள்ள அடுக்குமாடி…

3 years ago

திருப்பூர் நகை அடகு கடையில் நகைகள், பணம் கொள்ளை போன விவகாரம் : மகாராஷ்டிராவில் 4 கொள்ளையர்கள் கைது.. சிக்கியதின் முழு பின்னணி!!

திருப்பூர் : நகை அடகுக்கடையில் 375 சவரன் தங்க நகைகள், 14 லட்சம் ருபாய் ரொக்கம் , 28 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் ,…

3 years ago

This website uses cookies.