நகை பறிப்பு

வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த பெண்.. வெளியே சென்ற கணவர்… உள்ளே நுழைந்த மர்மநபர் : ஷாக் சம்பவம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் சொசைட்டி தெரு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார்(48) மனைவி சுகுணா(43) நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு தூங்கி…

7 months ago

மிளகாய் பொடி தூவி நகைக்கடை ஊழியரிடம் வழிப்பறி… 50 பவுன் தங்க நகை, ரூ. 9 லட்சம் அபேஸ் ; 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு..!

வேலூர் அருகே மிளகாய் பொடி தூவி நகைக் கடை ஊழியர்களிடம் 50 பவுன் தங்க நகை மற்றும் 9 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்யப்பட்ட சம்பவம் குறித்து…

1 year ago

உதவுவது போல நடித்து இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… போலீசார் விசாரணை… வைரலாகும் அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

அன்னூர் அருகே பெரிய புத்தூர் பகுதியில் பொருள் வாங்க வந்தது போல் நடித்து இளம் பெண்ணிடம் நகை பறிக்க முயன்றவர் களின் சி. சி. டி. வி…

1 year ago

மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. நகைகளை திருடி லாட்ஜில் உல்லாசமாக இருந்த குற்றவாளிக்கு காத்திருந்த ட்விஸ்ட்!

மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. நகைகளை திருடி லாட்ஜில் உல்லாசமாக இருந்த குற்றவாளிக்கு காத்திருந்த ட்விஸ்ட்! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு திட்டங்குளம் பூந்தோட்ட காலனி…

1 year ago

மாசத்தில் 20 நாள் திருட்டு, 10 நாள் சுற்றுலா.. திருடி திருடியே ரூ.5 கோடியில் வீடு கட்டி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த தம்பதி!!

கோவை மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன் தொடர் செயின் பறிப்பு சம்பவம் நடந்து வந்தது. 10க்கும் மேற்பட்ட வழக்குகள் மாநகர போலீஸ் ஸ்டேன்களில் பதிவு செய்யப்பட்டது.…

2 years ago

குழந்தைக்கு உணவு கொடுத்து கொண்டிருந்த தாய் ; பைக்கில் வந்த இருவர் செய்த காரியம் ; போலீசார் விசாரணை!!

பழனி திருநகரில் வீட்டின் முன்பு நின்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் ஏழு பவுன் தாலி செயின் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

2 years ago

செயின் பறிப்பில் ஈடுபட்டே பங்களா கட்டிய இளம்பெண்… பக்தர் போல நடித்து திருட முயன்ற போது போலீசாரால் கைது..!!

கோவை : கோவில்களில் பக்தர் போல் வேடமிட்டு நூதனமாக தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோவை துடியலூர் அருகே உள்ள டீச்சர்ஸ்…

2 years ago

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கிய முகமூடி கும்பல் : லுங்கி அவிழ்ந்த போதும் தாலி செயினை பறித்து ஓட்டம்… அதிகாலையில் நடந்த சம்பவம்!!

வீடு புகுந்து கணவன் மனைவியை தாக்கி தாலி செயினை முகமூடி கொள்ளையர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் அருகே உள்ள வேலங்குடி தென்கரை…

2 years ago

ஓடும் பேருந்தில் பர்தா அணிந்து நகைகளை பறித்த பெண்கள் : கையும், களவுமாக பிடித்து போலீஸில் ஒப்படைத்த பயணிகள்..!!

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் ஓடும் பேருந்தில் இஸ்லாமிய பெண்கள் போன்று பர்தா அணிந்து நகைகளை பறித்த இரண்டு பெண்களை கையும், களவுமாக பிடித்து பயணிகள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். திருநெல்வேலி…

2 years ago

வீடு புகுந்து பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு… விழுந்து எழுந்து ஓடும் கொள்ளையன்… கோவையில் அதிர்ச்சி சம்பவம்!

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த மர்ம நபர் பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சிங்காநல்லூரை சேர்ந்த…

2 years ago

‘அடகு வைத்த நகைக்கு வட்டி கொடுங்க’… பைனான்ஸ் அதிகாரிகள் போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நகை பறிப்பு

கரூர் : மணப்புரம் கோல்டு பைனான்ஸ்-ல் கணவர் அடகு வைத்த நகைக்காக வட்டி என்று கூறி இரவு நேரத்தில் பெண்ணிடம் அத்துமீறி ஒரு பவுன் நகைகளை கழட்டி…

2 years ago

குமரியில் நகை பறிப்பில் ஈடுபடும் கேரள பைக் ரேஸர்… ஒசூரில் இளம்பெண்களுடன் உல்லாசம்… சட்டென உள்ளே நுழைந்த போலீசார்..!!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம், நித்திரவிளை சுற்றுவட்டார இரு சக்கர வாகனத்தில் வந்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட கேரள பைக் ரேஸரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி…

2 years ago

மெய்மறந்து கோவிலில் தரிசனம் செய்து கொண்டிருந்த பெண்… தாலிச் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர்கள்..!!

பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சியின் போது பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து பவுன் தங்க தாலி சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம்…

2 years ago

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் நகை பறிப்பு… நீதிபதி வீட்டின் அருகே மர்மநபர்கள் கைவரிசை…!!

திருவள்ளூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 10 சவரன் நகை பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர்…

3 years ago

ஓடும் ஷேர் ஆட்டோவில் பெண்ணிடம் நகை பறிப்பு… கைவரிசை காட்டிய சக பயணி… 19 சவரன் நகையை அபேஸ் செய்த ஆசாமிக்கு வலைவீச்சு..!

மதுரையில் பெண்ணிடம் ஓடும் சேர் ஆட்டோவில் 19 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது. மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த பூமதி…

3 years ago

கணவருடன் பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு : பட்டப்பகலில் அதிர்ச்சி சம்பவம்… சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை..!!

இருசக்கர வாகனத்தில் கணவருடன் சென்று கொண்டிருந்த பெண் கழுத்தில் இருந்து தங்க தாலிச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம்…

3 years ago

டூவீலரில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்த சம்பவம்: KTM பைக்கில் வந்த கொள்ளையர்கள் 3 பேர் கைது..!!

கோவை: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் பட்டப்பகலில் 14 1/2 சவரன் தங்கச்சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தில் சிசிடிவி காட்சியால் 3 கொள்ளையர்கள் சிக்கினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்…

3 years ago

இளம்பெண் ஓட்டிச்சென்ற டூவீலர் மோதி விபத்து.. கழுத்தில் இருந்த 2 பவுன் செயினை பறித்து சென்ற ஆசாமிகள்..!!

கன்னியாகுமரி : சுசீந்திரம் அருகே டூவிலரில் சென்ற இளம்பெண்ணை தாக்கி தங்க நகையை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…

3 years ago

This website uses cookies.