நன்கொடை

ஏராளம்…தாராளம் : திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக் கோடியாக நன்கொடை வழங்கிய பக்தர்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் மறைந்த டி.கே. ஆதிகேசவலு நாயுடு பேத்தி தேஜ்ஸ்வி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உற்சவருக்கு அணிவிப்பதற்காக ₹ 2…

5 months ago

அந்த மனசு இருக்கே.. திருமண விழாவில் வந்த மொய் பணத்தை அறக்கட்டளைக்கு வழங்கிய புதுமணத் தம்பதி!(வீடியோ)

சமீப காலமாக திருமண வைபவங்களில் மறைந்த தாய் தந்தையருடைய சிலைகளை வைத்து தாலி கட்டுவது ஜல்லிக்கட்டு காளைகளை நினைவு பரிசாக வழங்குவது, விலை உயர்வு ஏற்படும் போது…

6 months ago

அள்ளி அள்ளி வழங்கிய பாரி வள்ளல் : திருப்பதி கோவிலுக்கு ₹21 கோடி நன்கொடை வழங்கிய தொழிலதிபர்!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர குப்தா. அவர் டிரிடெண்ட் குரூப் என்ற பெயரில் தொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில் குடும்பத்துடன் திருப்பதி…

8 months ago

ஐ.டி., அமலாக்கத்துறையால் ரெய்டுக்கு ஆளான நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை : வெளியான ஷாக் தகவல்!

ஐ.டி., அமலாக்கத்துறையால் ரெய்டுக்கு ஆளான நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடை : வெளியான ஷாக் தகவல்! 2018-19 மற்றும் 2022-23 நிதியாண்டுகளுக்கு இடையில், ED,IT ரெய்டு நடைபெற்ற 30…

1 year ago

பாஜகவுக்கு நன்கொடை இத்தனை கோடியா : ஒரே வருடத்தில் அதிகரித்த சதவீதம்.. வெளியான அறிக்கை!!!

தேசிய கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்ட நன்கொடை பற்றிய விவரங்களை ஏடிஆர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 2021-ம் நிதியாண்டில் மொத்தம் 7,141 நன்கொடைகள் தேசிய…

2 years ago

ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு ஆஃபர் : திருப்பதியில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெளியான அறிவிப்பு!!

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீவாணி அறக்கட்டளை பத்தாயிரம் ரூபாய் நன்கொடை டிக்கெட் நாளை 22ஆம் தேதி ஆன்லைனில் வெளியாகிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு பத்தாயிரம்…

2 years ago

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த பின் முகேஷ் அம்பானி கொடுத்த நன்கொடை : வியந்து போன தேவஸ்தான நிர்வாகிகள்!!

திருப்பதி : ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி ஏழுமலையானை வழிபட்டார். ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி இன்று காலை அபிஷேக சேவை மூலம் திருப்பதி கோவிலில்…

3 years ago

இனி தரிசனம் செய்வது சுலபம்.. திருப்பதி பக்தர்களுக்காக தனியார் வங்கி செய்த சூப்பர் விஷயம் : நெகிழ்ந்து போன பக்தர்கள்!!

திருப்பதி ஏழுமலையானுக்கு கரூர் வைஸ்யா பேங்க் சார்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 5 மின்சார வாகனங்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டது. கரூர் வைசியா பேங்க்…

3 years ago

This website uses cookies.