நரிக்குறவர் இன மக்கள்

கருடன் படம் பார்க்க சென்ற நரிக்குறவர்களுக்கு அதிர்ச்சி.. வட்டாட்சியரிடம் புகார் : உடனே நடந்த ட்விஸ்ட்!

கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் வெளியான நிலையில் தியேட்டரில் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு நிர்வாகம் டிக்கெட்…

9 months ago

ரயில் நிலையத்தில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை… நண்பனின் வெறிச்செயல் ; நள்ளிரவில் நடந்த சம்பவம்

திருவள்ளூர் அருகே புட்லூர் ரயில்வே ஸ்டேஷனில் நரிக்குறவ இளைஞர் கழுத்து அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம்…

1 year ago

தப்பு செஞ்சுட்டு மறைக்காதீங்க… கழுவி ஊற்றிய ஜிவி பிரகாஷ் : பெருகும் ஆதரவு!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள பத்து தல படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர் மக்கள் வந்துள்ளனர். தியேட்டருக்கு வெளியே அவர்களுக்கு அனுமதி…

2 years ago

‘பத்து தல’ படம் பார்க்க வந்த நரிக்குறவர் மக்களுக்கு அனுமதி மறுப்பு? ஜகா வாங்கிய ரோகிணி திரையரங்கம்!!

கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் பத்து தல திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. கன்னடத்தில் வெற்றியடைந்த முஃப்டி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான்…

2 years ago

நரிக்குறவர் மக்களுடன் தேநீர் அருந்திய எடப்பாடி பழனிசாமி ; எம்ஜிஆர் கட்டிக்கொடுத்த தொகுப்பு வீடுகளை புதுப்பித்து வழங்கிய நிகழ்வில் சுவாரஸ்யம்!!

விழுப்புரம் ; ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது கோரிக்கை வைத்தது போல். தற்பொழுது நான் கோரிக்கை வைப்பதாகவும், பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5000 ஆயிரம்…

2 years ago

தரையில் அமர வைக்கப்பட்ட நரிக்குறவர் இன பெண்கள்… சமூக நீதி என்பது வெறும் பேச்சுக்கு மட்டும்தான்… அண்ணாமலை விளாசல்!!!

சென்னை : மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் இருக்கை இருந்தும், நரிக்குறவர் சமுதாய பெண்களை தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நறிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த…

3 years ago

கறிக்குழம்புடன் இட்லி… நரிக்குறவரின் இல்லத்தில் சிற்றுண்டி சாப்பிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் : நலத்திட்ட உதவிகள் வழங்கும் போது ‘ருசி’கரம்!!

திருவள்ளூர் : நரிக்குறவர்களுக்கு நலத்திட்டம் வாங்க சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவியின் வீட்டுக்கு சென்று சிற்றுண்டி அருந்தினார். திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயிலில் நரிக்குறவர் குடியிருப்பில்…

3 years ago

வீட்டுமனை பட்டா தர மறுப்பதாக புகார் : அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நரிக்குறவர் இன மக்கள்…!!!

திருவள்ளூர் : கும்முடிபூண்டி பேரூராட்சியில் கடந்த 30 ஆண்டு காலமாக வசித்து வரும் நரிக்குறவர் இன மக்களுக்கு வீட்டுமனை பட்டா அடிப்படை வசதிகளை செய்து தராததால் பேரூராட்சியை…

3 years ago

This website uses cookies.