நாகப்பட்டினம்

முதியவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி… மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதறிய மக்கள்…!!

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முதியவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு வாட்டாக்குடி பகுதியை சேர்ந்தவர்…

11 months ago

முடி வெட்டாததால் பழங்குடியின மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி மறுப்பு.. குடும்பத்துடன் கல்லூரி முன்பு தர்ணா போராட்டம்!

தலைமுடியை காரணம் காட்டி நாகையில் பழங்குடியின மாணவனுக்கு 2 நாட்கள் இறுதிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் நாகூர் அடுத்துள்ள…

11 months ago

இந்த விஷயத்துல அரசியல் பண்ண விரும்பல… திமுகவுக்கு இன்னும் 30 மாதம் இருக்கு ; CM ஸ்டாலினுக்கு அண்ணாமலை அட்வைஸ்…!!

மழை வரும் போது அரசியல்வாதிகள் மக்களுக்கு போர்வை பெட்ஷீட் கொடுப்பது சென்னை போன்ற சிட்டிகளில் கொடுப்பது நன்றாக உள்ளதா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…

1 year ago

வீடு புகுந்து பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : தேர்தல் முன் விரோதம் காரணமாக உறவினரே தாக்கியது அம்பலம்!!!

வீடு புகுந்து பாஜக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு : தேர்தல் முன் விரோதம் காரணமாக உறவினரே தாக்கியது அம்பலம்!!! நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வேட்டைக்காரனிருப்பு வடக்கு…

1 year ago

அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு… மேடையில் பெண் உரிமை குறித்து பேசிய அமைச்சர் ரகுபதி ; மேடையிலேயே வெடித்த கோஷ்டி மோதல்!!

அரசு நிகழ்ச்சியில் அதிமுக பெண் தலைவரை நிற்க வைத்து விட்டு, மேடையில் பெண் உரிமை குறித்து அமைச்சர் ரகுபதி பேசியது அங்கிருந்தவர்களை முனுமுனுக்கச் செய்தது. நாகை மாவட்டம்…

1 year ago

சர்வதேச மாஃபியா கும்பலுடன் திமுக ஊராட்சி தலைவருக்கு தொடர்பு : மகனும் சிக்கியதால் அடுத்தடுத்து திருப்பம்!!

நாகப்பட்டினம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி திமுக ஊராட்சி மன்ற தலைவராக புல்லட் மகாலிங்கம் என்கிற மகாலிங்கம் உள்ளார். இவருக்கு இலங்கை கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு…

2 years ago

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்… சடலமாக கிடந்த நேவல் காவலர் : நாகை துறைமுகம் அருகே பரபரப்பு!!

நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ராஜேஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேவல்…

2 years ago

பணிக்கு நடுவே அறைக்கு சென்ற ஆயுதப்படை பெண் காவலர்.. நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகம் ; நாகையில் நடந்த பகீர் சம்பவம்!!

நாகையில் ஆயுதப்படை பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் உறையூர் அருகே மேலபாண்டமங்கலம் பகுதியைச்…

2 years ago

அறுவடைக்கு முன்னரே இப்படியாயிடுச்சே… 60 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நாசம்.. அழுகிய பயிர்களை கையில் ஏந்தி கண்ணீர் விடும் விவசாயிகள்..!!

நாகை : நாகை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை தண்ணீரில் மூழ்கி சேதமடைந்த நிலையில், முறையான கணக்கெடுப்பு செய்து இழப்பீடு வழங்க…

2 years ago

பாடம் நடத்தும் போது ஓடிய ஆபாச படம் ; புகார் கொடுத்த மாணவியின் பெற்றோரை மிரட்டிய தனியார் பள்ளி முதல்வரின் ஆடியோ வைரல்..!!

நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் கொடுத்த மாணவியிடம் பள்ளி முதல்வர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் வெளிப்பாளையம்…

2 years ago

யாருய்யா நீ… 30 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மின்விசிறியில் காற்று வாங்கிய திருடன்!!

நாகை : வெளிநாட்டில் வேலை பார்ப்பவரின் வீட்டில் 30 சரவன் தங்கநகை, மூன்றரை கிலோ வெள்ளி, 10 லட்சம் ரொக்கம், டிவி உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது…

3 years ago

மூத்த மகள் காதல் திருமணம் செய்துகொண்டதால் விபரீதம் : மனைவி, 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை : நாகையில் நடந்த சோகம்…!

நாகப்பட்டினம் : நாகை அருகே மனைவி மற்றும் 2 மகள்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை…

3 years ago

நான் ஆளும் கட்சி வேட்பாளர் : போலீசாருடன் மல்லுக்கட்டிய திமுக பிரமுகர்…

நாகப்பட்டினம் : நாகப்பட்டினத்தில் வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் அலுவலகத்திற்குள் செல்ல வேட்புமனு தாக்கல் செய்த படிவத்தை காண்பிக்க கூறிய போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார்.…

3 years ago

This website uses cookies.