நாகை

‘ரூ.2,000 தான்டா கேட்டேன்’… சுற்றுலா சென்ற இடத்தில் வேன் ஓட்டுநருடன் தகராறு.. இருதரப்பினர் இடையே கடும் மோதல்..!!

நாகை ; நாகை அருகே சுற்றுலா வாகனத்திற்கு கூடுதலாக வாடகை கேட்டதால் இரு தரப்பினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கிக் கொண்டதில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட 7 பேர்…

2 years ago

திருட்டு திராவிட மாடல் அரசை நம்ப முடியாது.. அதுக்கு தருமபுரம் ஆதீனம் தான் பொருத்தமாக இருப்பார் ; எச்.ராஜா பரபரப்பு பேச்சு!

சீர்காழி சட்டநாதர் கோவிலில் மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் மற்றும் செப்பேடுகள் சீர்காழியிலேயே வைத்து பராமரிக்க வேண்டும் என்று, திருட்டு திராவிட மாடல் அரசை நம்பி இதனை ஒப்படைக்க…

2 years ago

வீடு புகுந்து திமுக பிரமுகரின் மகனுக்கு கத்திகுத்து.. தடுக்க முயன்ற நண்பருக்கு காயம் : அதிர்ச்சி சிசிடிவி காட்சி..!!

முன்விரோதம் காரணமாக திமுக பிரமுகரின் மகனை வீடு புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். நாகை மாவட்டம் வெளிப்பாளையம் முகமதியார்…

2 years ago

கல்லூரிக்குள் புகுந்த லுங்கி பாய்ஸ்… மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய கும்பல் ; ஒரு பெண்ணுக்காக நடந்த கலவரம்..!!

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உள்ளே புகுந்து மாணவர்கள் மீது 50 பேர் கொண்ட வெளி பகுதியை சேர்ந்த கும்பல் தாக்குதல் நடத்தும் பரபரப்பு…

2 years ago

ஆண்மையை அதிகரிக்கச் செய்யுமாம் கடல் அட்டைகள்…? பெட்டி பெட்டியாக பதுக்கல்.. வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த கடல் அட்டைகள் பறிமுதல்..!!

நாகையில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடல் அட்டைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கடல் அட்டையை…

2 years ago

இலங்கை கடல்கொள்ளையர்கள் அராஜகம்… நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் : அரிவாளால் வெட்டியதில் ஒருவர் படுகாயம்!!

நாகை : இலங்கை கடல் கொள்ளையர்களால் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவரை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம்…

2 years ago

வாத்தி ரைடு.. வாத்தி ரைடு.. புள்ளிங்கோ Hair Style… சலூனுக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியை!!

நாகையில் புள்ளிங்கோ ஸ்டைலில் முடி வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களை சலூன் கடைக்கு அழைத்து சென்று முடி வெட்டிவிட்ட ஆசிரியையின் செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. நாகை…

2 years ago

வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் : ஓ.எஸ். மணியம் கடும் தாக்கு!!

வெட்டிய கைக்கு சுண்ணாம்பு கொடுக்காதவர் ஓபிஎஸ் என திருப்பூண்டியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ் மணியன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கழக…

2 years ago

“மாதவிடாய் வலியோடு எப்படி வர்றது சார்” ; காம இச்சைக்காக மாணவியை அழைக்கும் ஆசிரியர்… அதிர்ச்சி ஆடியோ!!

நாகையில் தனியார் நர்சிங் கல்லூரியில் பயிலும் மாணவியை காம இச்சைக்கு அழைக்கும் ஆசிரியரின் செல்போன் உரையாடல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில்…

2 years ago

வீட்டை விட்டு வெளியேறிய மனைவி… 4 வயது குழந்தையுடன் தனிமையில் இருந்த கணவன் தேடிய விபரீத முடிவு!!

நாகை மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மாரிமுத்து- தீபா தம்பதியினர். தீபாவின் முதல் கணவர் இறந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாரிமுத்துவை…

2 years ago

பாடம் நடத்தும் போது ஓடிய ஆபாச படம் ; புகார் கொடுத்த மாணவியின் பெற்றோரை மிரட்டிய தனியார் பள்ளி முதல்வரின் ஆடியோ வைரல்..!!

நாகையில் தனியார் பள்ளியில் ஆபாச வீடியோ ஓடியது தொடர்பாக ஆட்சியரிடம் புகார் கொடுத்த மாணவியிடம் பள்ளி முதல்வர் மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் வெளிப்பாளையம்…

2 years ago

அரசு மருத்துவமனை ஊழியர் திடீர் தற்கொலை.. பணி சுமையா? கடன் தொல்லையா? காரணம் குறித்து போலீசார் விசாரணை!!

நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சென்னை காசிமேட்டை சேர்ந்த விக்னேஸ்வரன் என்பவர் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றி வருகிறார். இவர் நாகப்பட்டினம் நாகநாதர் சன்னதி தெருவில் வாடகை…

2 years ago

பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறு ; திமுக – பாஜகவினர் இடையே மோதல்… நாகையில் பதற்றம்… போலீசார் குவிப்பு..!!

நாகை அருகே திமுக , பாஜக இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை டாடா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜேயந்திரன்.…

2 years ago

அரசு மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை ; போக்சோ சட்டத்தில் தற்காலிக ஆசிரியர் கைது..!!

நாகப்பட்டினத்தில் ஆதி திராவிடர் மாணவ விடுதியில் சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் கோட்டை வாசல்படி…

2 years ago

நாகையில் புதுச்சேரி மதுபாட்டில்கள் விற்பனை ; பெண் கைது… 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல்…!!!

நாகை ; நாகையில் பாண்டிச்சேரி மதுபாட்டிகளை விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், 200க்கும் மேற்பட்ட மதுப்பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நாகையில் பாண்டிச்சேரி மாநிலம் காரைக்காலில்…

2 years ago

பெற்றோருக்கு பயந்து மதிப்பெண்ணில் திருத்தம்… ஆசிரியர் கண்டித்ததால் வீட்டுக்கு போக அச்சம்… 8ம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்..!!

நாகை : நாகையில் தேர்வுத் தாளில் மதிப்பெண்ணை திருத்தியதை ஆசிரியர் கண்டித்து பெற்றோரிடம் சொல்லியதால் எட்டாம் வகுப்பு மாணவி குளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்…

2 years ago

முத்து முத்தாக வியர்த்த முருகன் சிலை : புகழ்பெற்ற சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் நடந்த அதிசய காட்சி… பக்தி பரவசத்தில் பக்தர்கள்!!

நாகை மாவட்டம் சிக்கலில் அமைந்துள்ள சிங்காரவேலர் ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஒன்றாகும். திருச்செந்தூரில் சங்காரம் செய்ய சிக்கலில் வேல் வாங்கியதாக புராண வரலாறு…

2 years ago

கட்டப்பஞ்சாயத்து பேச வந்த திமுக நிர்வாகி… ஏற்க மறுத்த சித்த மருத்துவர் மீது கொடூர தாக்குதல் : கிளினிக்கை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

நாகப்பட்டினம் பெரிய கடை வீதியில் அமிர்தாலயா என்ற மெடிக்கல் ஷாப் உள்ளது. இதன் உரிமையாளர் சித்த மருத்துவர் திருவருள் கமல ஆறுமுகம். மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு…

2 years ago

சாம்பாரில் பூரான்… இரவு உணவு சாப்பிட்ட செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் 50 பேருக்கு வாந்தி, மயக்கம் : நள்ளிரவில் பரபரப்பு!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்த நிலையில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் நேற்று இரவு…

2 years ago

இடத்தகராறில் வேலிக்கு தீவைத்த திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்.. குடியிருப்புவாசியை ஓடஓட விரட்டி அடித்து அட்டகாசம்..!!

மயிலாடுதுறை ; சீர்காழி அருகே இடத்தகராறில் வேலிக்கு தீவைத்து, குடியிருப்புவாசியை திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழியை…

2 years ago

பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடும்.. வைத்திலிங்கத்திற்கு ஓ.எஸ். மணியன் பதிலடி..!!

எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என விமர்சித்த வைத்திலிங்கம் பேச்சுக்கு அதிமுக அமைப்பு செயலாளர் ஓஎஸ்.மணியன் பதிலடி கொடுத்துள்ளார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி…

3 years ago

This website uses cookies.