இதுவரை எந்த பிரதமரும் செய்யாததை பிரதமர் மோடி செய்து காட்டியுள்ளதாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். நாமக்கல் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்…
தீய சக்தி பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும் எனக்கூறி வேலூரில் பிரச்சாரத்தின் போது வேட்பாளர் மன்சூர் அலிகான் பூசணிக்காயை உடைத்தார்.…
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண்கலங்கினார். நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில்…
2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 30 லிருந்து 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னாள் லயோலா…
ஆவதும் பெண்ணாலே… ஆனதெல்லாம் பெண்ணாலே.. அழிவது என்பதை மட்டும் நான் சொல்ல மாட்டேன் என்றும், புதிதாக வந்துள்ள வீரன் சொல்லுவான் என்று மேடையில் பாட்டு பாடி பாமக…
குமாரபாளையம் அருகே திமுக வேட்பாளர் வாக்கு சேகரிக்க சென்ற பொழுது, ஆரத்தி எடுத்த மூதாட்டி தட்டில் பணம் போடவில்லை என்று புலம்பிய காட்சிகள் வைரலாகி வருகிறது. தமிழகத்தில்…
அடிப்படை வசதி கூட செய்துதராமல் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை துரத்தி அடியுங்கள் என பாஜக நிர்வாகி சரத்குமார் ஆவேசமடைந்ததால் பரபரப்பு நிலவியது.
சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி செய்ததாகவும், நிர்பந்தத்தால் தனி சின்னத்தில் போட்டியிடுவதாக திருச்சியில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி மத்திய…
விருதுநகரை பொறுத்தவரை மற்ற கட்சியினர் பணம் கொடுத்தாலும் கொடுக்கவில்லை என்றாலும் மக்கள் முரசு சின்னத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து உள்ளதாக தேமுதிக வேட்பாளர் விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
பிரதமருக்கான தேர்தலா..? புரோக்கர்களுக்கான தேர்தலா…? என்று சிந்தித்து பாருங்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மீஞ்சூரில் நாம் தமிழர்…
அருணாச்சல பிரதேசத்தை சீனா பாதி ஆக்கிரமித்து உள்ளதாகவும், இதை கோழை பிரதமர் கேட்க முன்வரவில்லை என்று வேலூர் தொகுதி நாடாளுமன்ற சுயேட்சை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாநகராட்சியாக மாற்றப்பட்டுள்ளதால் திருச்சிக்கு இணையாக அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று அமைச்சர் கேஎன் நேரு உறுதியளித்துள்ளார்.
பிரதமர் இங்கேயே வீடு எடுத்து தங்கினாலும்… பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது : அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்..!!
கரூர் அருகே தேர்தல் பரப்புரைக்கு சென்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் 5 வருடமாக மக்களை சந்திக்க வரவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபரால் பரபரப்பு நிலவியது.
சூலூரில் அண்ணாமலையின் பிரச்சார வாகனத்தை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் சிறைப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நாடாளுமன்ற தொகுதி அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் தொடர்ந்து…
திண்டுக்கல் அருகே கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து வேடசந்தூர் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமியால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல்…
காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து…
எங்களை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போய் உள்ளார்கள் என்றும், எங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என தேர்தல் பிரச்சாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தருமபுரி…
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யனும்… தகுதியே இல்லாதவர் அனிதா ராதாகிருஷ்ணன் ; பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை ராஜினாமா செய்ய சொல்ல…
கோபி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த கண காணிப்பு நிலைக்குழவினரை பகிங்கிரமாக மிரட்டிய பாஜ வேட்பாளர் ஏபி முருகானந்தம் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…
2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள நடிகர்களில் அதிகமானோர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் மக்கள்…
This website uses cookies.