நாதகவில் இருந்து விலகிய காளியம்மாள் எங்கு செல்கிறார் என்பது தனக்கு தெரியும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். சேலம்: நாம் தமிழர் கட்சியின் தலைமை…
யாருடைய கையிலும், காலிலும் விலங்கு போட்டு நிறுத்துவது இயக்கம் அல்ல என நாதகவில் இருந்து நிர்வாகிகள் விலகுவது குறித்து சீமான் பதிலளித்துள்ளார். ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில், இன்று நாம்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன் அறிவித்துள்ளது கட்சியினுள் பேசுபொருளாகியுள்ளது. ராணிப்பேட்டை: நாம் தமிழர் கட்சியின் ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் பாவேந்தன்,…
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக, அக்கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் அறிவித்துள்ளார். சென்னை: நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள். இவர், சீமான் தலைமை…
நாதக பொறுப்பை குறிப்பிடாமல் காளியம்மாள் பெயர் இடம்பெற்ற அழைப்பிதழ் வைரலான நிலையில், இது குறித்து மாலையில் தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார். சென்னை: சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்படும்…
நாதக காளியம்மாள், விஜயின் தவெகவில் இணைவதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்தாலும், சீமான் கட்சியில் முக்கிய நிர்வாகி விலகியிருப்பது அரசியல் பதற்றத்தை உருவாக்கியிருக்கிறது. சென்னை: சென்னை பனையூரில்…
விழுப்புரம் அருகேயுள்ள பூரிகுடிசை கிராமத்தில் தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பாக கள் விடுதலை மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து…
புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வருகின்ற…
தன்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்த நாதக நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை: சென்னை கிழக்கு கடற்கரை சாலை அடுத்த உத்தண்டி பகுதியைச் சேர்ந்தவர்…
விஜய்க்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது, அதனை நாம் பாராட்ட வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில்…
நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் தொடர்ச்சியாக விலகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மாவட்ட செயலாளர்கள் கட்சியை விட்டு வெளியேறுவதோடு, தலைவரான சீமான்…
நாதகவில் இருந்து செல்பவர்களை நாங்களே அனுப்பி வைக்கிறோம் எனக் கூறிய சீமான், அவர்கள் ஸ்லீப்பர்செல்களாக இருப்பர் என்றார். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின்…
நாதகவின் சேலம் மாநகர் வீரத்தமிழர் முன்னணி பிரிவின் மாவட்டச் செயலாளர் வைரம் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். சேலம்: நாம் தமிழர் கட்சியில் வீரத்தமிழர் முன்னணி…
ஒரு நேர்மையாளர் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும் என நெல்லை நாதக கூட்ட சலசலப்புக்கு சீமான் பதிலளித்து உள்ளார். சென்னை: நெல்லை, பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள ஒரு…
சீமானின் கடும் தாக்கு, திருமாவளவனுடன் ஒரே மேடை என அடுத்தடுத்து பரபரப்புக்கு உள்ளான விஜய், தவெகவின் அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை: தமிழ்…
சீமான் பேசிய பழைய வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். திராவிடத்திற்கு எப்போதும் எதிர்ப்பு கொடுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்…
தமிழகத்தில் அருந்ததியருக்கு உள்ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக, திருமாவளவனுக்கும், மத்திய அமைச்சர் முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில், குளிர்காயும் வகையில் 'திருமாவளவனை முதல்வராக்க நான் தயார் என,…
விழுப்புரம் மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் மணிகண்டன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கரூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் செயல்பட்டு…
பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து சீமான் உரையாற்றினார். சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து 32 வது நாட்களாக தொடர்ந்து காலை வரையற்ற…
நாம் தமிழர் கட்சியில் இருந்து அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகல், நீக்கம் என இருந்து வரும் நிலையில், சீமானின் அரசியல் கணக்கு தப்பாகிவிடுமோ என்ற எண்ணம் நாதக தொண்டர்கள்…
கிருஷ்ணகிரி நாம் தமிழர் கட்சியின் நடுவண் மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள், 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரியில் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறுகையில், கிருஷ்ணகிரி…
This website uses cookies.