கைதாகிறாரா சீமான்? விரைந்தது தனிப்படை : அதிர்ச்சியில் நாம் தமிழர் கட்சி… பரபரப்பில் அரசியல் களம்!!! நடிகர் விஜய் நடித்த 'பிரண்ட்ஸ்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்…
ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, நாம்…
தன் மீது புகார் அளித்துள்ள நடிகை விஜயலட்சுமி குறித்து கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். திருப்பூரில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் கலந்துரையாடல்…
வட இந்தியர்கள் வாழ்வதிலும் பணியாற்றுவதிலும் பிரச்சனை இல்லை என்றும், நாளை குடியுரிமை பெற்று அரசியலையும், அதிகாரத்தையும் தீர்மானிக்கும் நிலைக்கு வந்து விடுவார்கள் என்று நாம் தமிழர் கட்சி…
தன்னை எதிர்த்து போட்டியிட்டு, தான் வாங்கும் ஓட்டுகளை விட கூடுதலாக ஒரு ஓட்டு வாங்க முடியுமா..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின்…
திமுக அமைச்சர்கள் பலர் கல்வி நிலையங்கள் நடத்துவதால் தான் அரசு பள்ளி, கல்லூரிகளின் தரம் உயரவில்லை என கரூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்…
ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் பாஜகவில் இணைந்தால் புனிதர்களா..? என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். கரூரில் இன்று நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில்…
திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து இந்தி தேர்வெழுதிய ஆசிரியர் வெளியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
தனக்கு வாக்களிக்காத மக்களை சைத்தானின் பிள்ளைகள் என கூறும் சீமான் அடுத்து தொண்டர்கள் மீதும் பாய்வார் என்று தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் குற்றச்சாட்டியுள்ளார். தந்தை பெரியார் திராவிடக்…
இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களை சிறுபான்மையினர் என்று கூறுபவர்களை செருப்பால் அடிப்பேன் என்றுநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சுதந்திரப் போராட்ட வீரன் தீரன் சின்னமலையின் நினைவு…
கிறிஸ்தவர்களையும், முஸ்லிம்களையும் அநாகரீகமாக விமர்சித்த சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது…
அடுத்தமுறை பாரத பிரதமராக மோடியை மக்கள் தேர்ந்தெடுத்தால் அனைவரும் சந்திர மண்டலத்தில் தான் குடியேற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம்…
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு தாலியை அறுக்க நினைக்கும் திராவிட மாடல் ஆட்சி என்று அரூரில் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்…
ஒரு பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்காக தான் செந்தில் பாலாஜி விவகாரமும், ஆளுநர் பிரச்சனையும் தமிழக அரசால் முன்னெடுக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி தகவல் தொழில் நுட்ப பிரிவினர் ஒருமையில் பேசியதால் சீமானின் பேட்டியை புறக்கணித்து பத்திரிக்கையாளர்கள் வெளியேறியதால் பரபரப்பு நிலவியது. திண்டுக்கல் மாவட்டத்தில் நாம்…
எளிய மக்கள் வழிபடும் கோவில் என்பதால் திரௌபதி அம்மன் கோவிலை பூட்டினார்கள் என்றும், பிரச்சனை முடியும் வரை சிதம்பரம் நடராஜர் கோவிலை பூட்ட முடியுமா…? என்று நாம்…
விருதுநகரில் காமராஜரை தோற்கடித்தது திமுக அல்ல எனவும், தமிழ் தான் தோற்கடித்தது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விருதுநகர் தேசபந்து மைதானத்தில்…
எட்டு கோடி மக்களுடன் கூட்டணி வைத்துள்ள ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டும் தான் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரபரப்பாக…
2024ல் பாஜகவுடன் கூட்டணி வைக்க தயார் எனக் கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். குமரி மாவட்டம் சுவாமிதோப்பு அய்யா…
நாகர்கோவில் ; அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையின் போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…
இது மக்களாட்சி காலத்தில் நடக்கின்ற மன்னர் ஆட்சி என்று உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருக்கினைப்பாளர் சீமான் கலகலப்பாக…
This website uses cookies.