விழுப்புரம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலுக்குள் செல்வதற்குரிய ஆதித்தொல் குடிமக்களின் வழிபாட்டுரிமையை நிலைநாட்டாது, கோயிலை முத்திரையிட்டு மூடுவதா? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
சென்னை : கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தனப்பள்ளியில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பூங்கா அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின்…
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர்…
கர்நாடக தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்ட நிலையில், திமுகவுக்கு புது நெருக்கடியை நாம் தமிழர் கட்சியின் சீமான் உருவாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
சென்னை ; கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு மத்திய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு…
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திப்பதற்காக தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று பிரதான கட்சிகளும் இப்போதே தேர்தல் வியூகங்களை வகுக்கத் தொடங்கி விட்டன என்பதை அவற்றின்…
திருச்சி ; ஆட்சியாளர்களை விமர்சிப்பது தவறு இல்லை என நீதிமன்றமே கூறியுள்ள நிலையில் பிரதமரை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு தண்டனை அறிவித்திருப்பது ஏன்…? என்று நாம் தமிழர்…
சென்னை : மறைமுக மின்கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் ‘ஒரே மின் இணைப்பு’ திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்…
ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜயநகர பேரரசு ஆட்சியில் தூய்மை பணி மேற்கொள்ள இங்கு வந்தவர்கள் தான் அருந்ததியர்கள் என்று…
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இன்று காலை முதலே முன்னிலை வகித்துவந்த, தி.மு.க கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க வேட்பாளர்…
திருவாரூர் ; திருவாரூர் அருகே நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் மதுபாட்டில் வீசிய சம்பவம் தொடர்பாக திமுகவினர் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சியினர்…
ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை உண்டாக்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்…
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்களைத் தாக்கிய இந்துத்துவ அமைப்பினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
தோல்வி பயத்தில் நாம் தமிழர் கட்சியினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ள திமுகவின் வன்முறை வெறியாட்டம் பச்சை சனநாயகப் படுகொலை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை…
ஈரோடு : வாக்கு சேகரிக்கச் சென்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மற்றும் அக்கட்சியின் தொண்டர்களை ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்கள் விரட்டியடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.…
தமிழகத்தில் வடமாநிலத்தவர் எண்ணிக்கை நாளுக்கு அதிகரிக்க காரணம் யார் என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில்…
கன்னியாகுமரி: எதிர்ப்புகளை மீறி பேனா சின்னம் அமைக்கப்பட்டால், ஒருநாள் அதிகாரம் கைக்கு வரும் போது, பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம்…
ஆளும் கட்சியினர் அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பணிமனை கூட அமைக்க முடியாமல் தவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற…
சென்னை : மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு…
மறைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முதலில் நாம் தமிழர் கட்சியில் தான் சேர வந்ததாக அக்கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ…
நாம் தமிழர் கட்சி சார்பாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் மேனகா நவநீதன் என்பவர் போட்டியிட உள்ளதாக கட்சியின் தலைவர் சீமான் அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி…
This website uses cookies.