நாய்கள்

நாய்கள் இறக்குமதிக்கு தடையில்லை.. மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்!!!

வெளிநாடுகளில் இருந்து வர்த்தக பயன்பாட்டுக்காக நாய்களை இறக்குமதி செய்ய தடை இல்லை என்று தெரிவித்து, மத்திய அரசு வெளியிட்ட தடை அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம்…

2 years ago

கூண்டில் அடைத்து பட்டினி போட்டு 1000 நாய்கள் கொடூரக்கொலை.. 60 வயது நபரின் மிருகத்தனம் ; அதிர வைக்கும் சம்பவம்!!

ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்களை கூண்டி அடைத்து வைத்து, பட்டினி போட்டு கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்கொரியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது கியாங்கி மாகாணம்.…

2 years ago

மனைவியை அரை நிர்வாணப்படுத்தி வீட்டை விட்டு வெளியேற்றிய கணவன் : தட்டிக் கேட்டவர்களை நாய்களை விட்டு கடிக்க வைத்த கொடூரம்!!

கோவை : மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் பக்கத்து வீட்டுக்காரர்களை நாய்களை வைத்து கடிக்க வைத்த ஆந்திராவை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை…

3 years ago

This website uses cookies.