கிருஷ்ணகிரி மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் மாநில…
சிறு குழந்தைகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய இந்த கொடூர குற்றம் மன்னிக்க முடியாதது என்றும், அந்த நபர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…
மத ரீதியிலான இட ஒதுக்கீடு கோரிக்கை.. அபாயத்திற்கான எச்சரிக்கை மணி : சொல்கிறார் தமிழக பாஜக துணை தலைவர்! 14.3% உள்ள இஸ்லாமியர்களுக்கு 15% பங்கு கிடையாதா?…
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…
சவுக்கு சங்கர் வழக்குல காட்டுற வேகம் ஜெயக்குமார் மரண வழக்குல காமிக்கலாமே? தமிழக பாஜக வாய்ஸ்! பெண் காவலர்கள் குறித்து அவதூறு கருத்து கூறியதாக கடந்த வாரம்…
உத்தரபிரதேச மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதால், அந்த மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரித்துள்ளதாக பாஜக மாநில துணைத்…
சவுக்கு சங்கர் பணியாளர்கள் மீதான திமுக அரசின் அடக்கு முறை முறையற்றது என்பதும் கருத்து சுதந்திரத்தை முழுமையாக தடுக்கிறது என்பதே உண்மை என தமிழக பாஜக மாநிலத்…
'ஜாதி' ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன்…
தாரை வார்த்துவிட்டு இப்படி பொய் சொல்லலாமா? வெட்கக்கேடு : திமுக, காங்கிரசை விளாசிய நாராயணன் திருப்பதி! தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்:…
பெரியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 4ம் தேதி பாஜக…
நூற்றுக்கணக்கான படுகொலைகளுக்கு காரணமான மதுவை, அரசே விற்கும் அவலம் தான் தமிழகத்தின் சாபக்கேடு என பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…
சென்னை ; தமிழகத்தில் அதானி ரூ.42,768 கோடிக்கு முதலீடு செய்த நிலையில், திமுகவை பாஜக கடுமையாக விமர்சனம் செய்தள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், தமிழக…
தமிழகத்திற்கு துரோகம் செய்தது ஏன்? என்பதை தி மு க விளக்குமா? என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கருத்து தெரிவித்துள்ளார்.…
அம்பேத்கருக்கு திமுக செய்யும் துரோகம்.. வரலாற்றை மறைத்து பேசலாமா? முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக துணைத் தலைவர் கேள்வி! திமுக எம்பி அப்துல்லா பேசிய விவகாரம் குறித்து முதலமைச்சர்…
ஏதாவது கேட்டுவிட்டு புளங்காகிதம் அடைவதை நிறுத்துங்க உதயநிதி.. நாராயணன் திருப்பதி கண்டனம்!! தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், இபிஎஸ் நிதியை…
வெள்ள பாதிப்பு பற்றி அரசை விமர்சித்த பிரபல பத்திரிகையாளருக்கு திமுகவினர் கொலை மிரட்டல்.. CM நடவடிக்கை எடுக்க பாஜக டிமாண்ட்!! கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை மிக்ஜாம்…
சென்னை ; கனமழையால் சென்னை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆட்சியின் போது விமர்சித்த தற்போதைய ஆட்சியாளர்கள் தலைகுனிய வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாஜக…
ஆட்சியே போனாலும் கவலையில்லை சனாதனத்தை ஒழிப்போம்னு உதயநிதி சொன்னது உண்மைதான் : நாராயணன் திருப்பதி கிண்டல்!! தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5…
கனமழையால் சென்னை தத்தளித்து வருவதை கண்டுகொள்ளாமல் மாநில உரிமை, மொழி அரசியல், சனாதன தர்மத்தை ஒழிப்போம், நீட் ஒழிப்பு என்றெல்லாம் மடைமாற்றி கொண்டே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறது திராவிட…
இன்னும் எத்தனை நாள்தான் அமைச்சர் ஜெயில்லயே இருப்பார்.. அமைச்சர் பதவியை தூக்குங்க : பாஜக நெருக்கடி!! அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பிறகு,…
This website uses cookies.