நீட் தேர்வை ஒழிப்பதாக திமுக பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த நிலையில், அப்பாவி மாணவச் செல்வங்களின் தற்கொலைகள் தொடர்ந்து வருவதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி…
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழகத்தில் கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ…
சென்னை : நீட் தேர்வில் தோல்வியடைந்த சென்னையைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவ…
இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட இருக்கின்றன. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு…
கடந்த ஜுன் மாதம் நடந்த இளங்கலை நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜுன் 17ம் தேதி இளங்கலை…
கரூர் : கரூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தோல்வி பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமுழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
திருவள்ளூர் : நீட் தேர்வு முடிவு அச்சத்தால் திருவள்ளூரில் மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த…
கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரம் திமுகவின் திட்டமிட்ட சதியா..? என்ற அதிமுக சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்தே ஆவோம் என்று வாக்குறுதி அளித்து அரியணை…
நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதியை இன்னமும் நிறைவேற்றாத திமுக அரசை பிரபல நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார். 2022-23ம் கல்வியாண்டுக்கான நீட்…
நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது…
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடக்கிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் சித்தா, யுனானி, ஓமியோபதி, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை…
நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் அரியலூர் நகரின் பெயர் சட்டென்று அனைவரது நினைவுக்கும் வந்துவிடும். அதற்கு சில காரணங்களும் உண்டு. அனிதா தற்கொலை தமிழகத்தில் 2017-ம் ஆண்டு…
மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு, நாடு முழுவதும் நாளை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் எழுத உள்ளனர். தமிழகத்தில் இருந்தும் பெரும்பாலான மாணவர்கள்…
அரியலூரில் நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவ, மாணவிகள்…
2022-23-ம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஜூலை மாதம் 17-ந் தேதி இந்தியாவில் 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடத்தப்பட இருப்பதாக தேர்வை…
கிருஷ்ணகிரி : ஒசூர் அருகே 'நீட்' தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசனட்டி சூர்யா…
சென்னை சூளைமேடு சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பிரதாப் (வயது 42). இவரது இளையமகன் தனுஷ் (வயது 18). கடந்த 2020 ஆம் ஆண்டு 12…
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று…
தமிழகத்தில் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நீட் தேர்வு கூடாது என்று போராடி வரும் திமுக, விசிக…
வாழ்க்கை என்பதே ஒரு பரீட்சைதான். மாணவர்கள் நீட் தேர்வை பார்த்து பயப்படக்கூடாது என நாமக்கல்லில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார். நாமக்கல் நகர பாஜக மற்றும் தனியார்…
தருமபுரி : நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம்…
This website uses cookies.