இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை தோட்டத்தில் பணியாற்றியவர்கள் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர். 1970 காலகட்டத்தில் அவர்கள் வேறு…
தந்தைக்கு தாயாக மாறிய மகள்… மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவி செய்த சிறுமி : மனதை உருக்கும் வீடியோ!! தாய் தந்தையரை நாம் வயதான காலத்தில் நன்றாக பார்த்துக்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிலாதத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனது தாயாருடன் குவைத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு இவர்…
மனிதநேயம் இன்னும் மரணித்துப்போகவில்லை என்பதற்கு உதாரணமாக, மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை திகழ்கிறது என்பதற்கு எழுத்து காட்டாக நெஞ்சக மருத்துவமனையும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களும், பணியாளர்களும் உள்ளனர்.…
கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை…
விழுப்புரம் : 23 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபரை விழுப்புரத்தில் மீட்ட குடும்பத்தினரின் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கனியம் தெருவை சேர்ந்தவர்…
காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறை வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எம்ஜிஆர் நகர் 5 வது…
மதுரை : பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணமடைந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே…
கோவை: அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி இளநிலை உதவியாளர் பெண் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.