நெகிழ்ச்சி சம்பவம்

50 வருடங்களுக்கு முன் மூதாட்டியிடம் திருடிய ரூ.37.50 பணம்.. ₹3 லட்சமாக திருப்பி கொடுத்த தொழிலதிபர்!

இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலிய அருகே அலகொல பகுதியில் அமைந்திருக்கும் ஒரு தேயிலை தோட்டத்தில் பணியாற்றியவர்கள் சுப்பிரமணியம் - எழுவாய் தம்பதியினர். 1970 காலகட்டத்தில் அவர்கள் வேறு…

4 months ago

தந்தைக்கு தாயாக மாறிய மகள்… மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவி செய்த சிறுமி : மனதை உருக்கும் வீடியோ!!

தந்தைக்கு தாயாக மாறிய மகள்… மாற்றுத்திறனாளி தந்தைக்கு உதவி செய்த சிறுமி : மனதை உருக்கும் வீடியோ!! தாய் தந்தையரை நாம் வயதான காலத்தில் நன்றாக பார்த்துக்…

2 years ago

மரித்த மகனின் வாழ்க்கை.. மீண்டும் விதைக்க செய்த தாய் : உடல் உறுப்புகள் பலருக்கு தானம்!!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தில்லைவிலாதத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (36). இவர் தனது தாயாருடன் குவைத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் சொந்த ஊருக்கு இவர்…

2 years ago

அன்னை தெரசா உருவத்தில் வாழும் அரசு மருத்துவர் : வடமாநில குழந்தையை வளர்த்து திருமணம் செய்து வைத்த நெகிழ்ச்சி..!!

மனிதநேயம் இன்னும் மரணித்துப்போகவில்லை என்பதற்கு உதாரணமாக, மதுரை தோப்பூர் அரசு மருத்துவமனை திகழ்கிறது என்பதற்கு எழுத்து காட்டாக நெஞ்சக மருத்துவமனையும், அங்கு பணிபுரியும் மருத்துவர்களும், பணியாளர்களும் உள்ளனர்.…

2 years ago

உச்சி வெயிலில் கைக்குழந்தையுடன் அவதிப்பட்ட இளம்பெண் : போக்குவரத்து காவலர் செய்த நெகிழ்ச்சி செயல்!!!

கோடை வெயிலால் அவதிப்பட்ட இளம் பெண் வைத்திருந்த கைக்குழந்தையை சுமார் 20 நிமிடம் வாங்கி வைத்திருந்த போக்குவரத்து காவலரின் மனிதநேய செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. கோவை…

2 years ago

காணாமல் போன நபர்…. 23 வருடங்களுக்கு பிறகு குடும்பத்துடன் சேர்ந்த நெகிழ்ச்சி தருணம் : நேரில் பார்த்தும் இவர்தான் என் தந்தையா என கேட்டு கதறிய மகன்!!

விழுப்புரம் : 23 வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபரை விழுப்புரத்தில் மீட்ட குடும்பத்தினரின் நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி கனியம் தெருவை சேர்ந்தவர்…

3 years ago

இடிபாடுகளுக்கு சிக்கி 3 நாட்களாக தவித்த பிறந்த நாய்க்குட்டி : காப்பாற்றி பாலூட்டிய தீயணைப்புத்துறை… கண்ணீர் விட்ட தாய் நாய்..!!

காட்பாடியில் இடிபாடுகளுக்குள் 3 நாட்கள் சிக்கி தவித்த நாய்க்குட்டியை உயிருடன் மீட்ட காட்பாடி தீயணைப்பு துறை வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த எம்ஜிஆர் நகர் 5 வது…

3 years ago

எலிகளுடன் 35 வருடமாக குடிசையில் வாழ்ந்து அருள் வழங்கிய எலியன் சித்தர் மரணம் : ரூ.7 லட்சம் நிதி திரட்டி பக்தர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!!

மதுரை : பிரபல எலியன் சித்தர் ஆன்ட்ரூஸ் பாபா மரணமடைந்ததால் பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் உள்ள வைத்தியநாத பிரதான சாலையின் அருகே…

3 years ago

தாயை இழந்த கர்ப்பிணி பெண்…தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய சக ஊழியர்கள்: அரசு அலுவலகத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

கோவை: அன்னூரில் தாயை இழந்த வட்டார வளர்ச்சி இளநிலை உதவியாளர் பெண் ஒருவருக்கு அலுவலக ஊழியர்களே தாய் ஸ்தானத்தில் இருந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

3 years ago

This website uses cookies.