பச்சிளம் குழந்தைகளின் உடல் மிகவும் மென்மையாகவும் அதே நேரத்தில் அவர்களுடைய நோய் எதிர்ப்பு அமைப்பு முழுவதுமாக வளர்ச்சி அடையாத நிலையிலும் இருக்கும். இதன் காரணமாக அவர்களுக்கு வெகு…
திருச்சியில் குப்பையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தையை வீசிச் சென்றது யார் என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி இபி ரோடு அருகே உள்ள தேவதானம்…
கழிவுநீர் ஓடையில் பச்சிளம் குழந்தை.. இறந்து கிடந்ததால் அதிர்ச்சி : போலீசார் விசாரணையில் ஷாக்! மதுரை கோச்சடை நோக்கி செல்லக்கூடிய பிரதான சாலை பகுதியில் உள்ளது முடக்கு…
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுடன் மக்கள் நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். குமரி மாவட்டம் தமிழக, கேரள எல்லை பகுதியான கொல்லங்கோடு…
அரசு மருத்துவமனையில் பிறந்த 4 நாட்களே ஆனு சிசுவை விட்டுச் சென்ற தாய் ; விசாணையில் பரபரப்பு திருப்பம்!! வேலூர் அரசு பென்ட்லேன்ட் மருத்துவமனையில் உள்ள புற…
திருவனந்தபுரம் ; கேரளாவில் கள்ளக்காதலனால் பிறந்த குழந்தையை பெற்ற தாயே கை, கால்களை வெட்டி கொலை செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருவனந்தபுரம் அருகே அஞ்சுதெங்கு கிராமப்…
மதுரை ; மதுரை வாடிப்பட்டி அருகே பெற்ற ஒரு மாத குழந்தையை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவமனைக்கு தூக்கி சென்று நாடகமாடிய கொடூர…
உத்தர பிரதேச மாநிலம் பண்டா என்ற பகுதியை அடுத்து சபர் என்ற கிராமம் உள்ளது. இங்கு விஷ்வேஷ்வர் ஷர்மா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தற்போது…
திருப்பதி:கடப்பா அரசு மருத்துவமனையில் வைத்திய உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் பழுது காரணமாக கடந்த இரண்டு நாட்களில் 3 பச்சிளம் குழந்தைகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…
This website uses cookies.