பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே…
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு…
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 764 நாளாக இரவு நேர அறவழிப் போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பது குறித்து நாளிதழில்…
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர்…
தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!! தங்களது பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தலில் அளித்த…
ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…
ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம்…
தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்! சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது…
விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குழு!! காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான…
ஆய்வுக்கு சென்ற ஐஐடி அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் கிராம மக்கள் மீது போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13…
பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்! சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம்…
சர்வதேச இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், போராசிரியர் மஞ்சநாதன் தலைமையிலான குழு வருகையை கண்டித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு…
சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மையப் பகுதியான ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்தும் , நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…
பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என்றும், மாநில அரசு தான் தேர்வு செய்தது என்று மத்திய தரைவழி மற்றும் விமான…
விமான நிலைய அமைவதற்கு ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை அழைத்து மிரட்டுவது போல் நடந்து கொள்வதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்ட…
பரந்தூர் விமான நிலையம் சென்னை நகரின் 2-வது சர்வதேச விமான நிலையம், பரந்தூரில் அமையுமா? அமையாதா?…என்ற கேள்விக்கு இதுவரை எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. தவிர அது…
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னையின் இரண்டாவது புதிய…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் சரியானது என்று…
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை…
காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்…
இரண்டாவது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பசுமை இரண்டாவது விமான நிலையம்…
This website uses cookies.