பரந்தூர் விமான நிலையம்

போராடிய மக்கள் மீது வழக்குப்பதிவு.. பரந்தூரில் தொடரும் போராட்டம்!

பரந்தூர் விமான நிலையப் பணிகளுக்காக கணக்கெடுப்புக்கு வந்த அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக 9 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே…

4 months ago

சாகுறது தவிர வேறு வழி இல்லை.. – 765வது நாளாக பரந்தூர் விமானநிலையத்துக்கு எதிர்ப்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டாரப் 20 கிராம பகுதிகளை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு…

6 months ago

764-வது நாளாக பரந்தூர் மக்கள் போராட்டம்… நிலம் எடுப்பது குறித்து அரசு வெளியிட்ட விளம்பரம் : பதற்றத்தில் கிராமம்..!

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, 764 நாளாக இரவு நேர அறவழிப் போராட்டம் நடத்தி வரும் ஏகனாபுரம் கிராமத்தில் நிலம் எடுப்பது குறித்து நாளிதழில்…

6 months ago

விடை கொடு எங்கள் நாடே.. தமிழகத்தை விட்டு ஆந்திராவில் தஞ்சமடையும் பரந்தூர் மக்கள் : 700 நாள் போராட்டத்துக்கு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டை விட்டு வெளியேற ஏகனாபுரம் கிராம மக்கள் முடிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பரந்தூர்…

8 months ago

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!!

தேர்தலை புறக்கணிக்கும் வேங்கை வயல், ஏகனாபுரம்! திமுக அரசுக்கு புதிய தலைவலி!! தங்களது பகுதியில் குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தலில் அளித்த…

10 months ago

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி!

ஒரு தபால் ஓட்டு கூட போட முடியாது : திருப்பி அடிக்கும் ஏகனாபுரம் மக்கள் : தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி! பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு…

11 months ago

600வது நாளாக ஏகனாபுரம் மக்கள் போராட்டம்… வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுத கிராம மக்கள் ..!!!

ஏகனாபுரம் பகுதியை சேர்ந்த கிராம மக்கள் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 600 நாளான இன்று வயல் காட்டில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து அழுது போராட்டம்…

11 months ago

தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்!

தொடரும் ஒன்றரை வருட போராட்டம்.. பரந்தூர் விமான நிலையம்.. 20 கிராம நிலங்களை கையகப்படுத்த அரசாணை.. குவியும் கண்டனம்! சென்னை விமான நிலையம் போலவே பரந்தூரில் 2-வது…

1 year ago

விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குழு!!

விஸ்வரூபம் எடுக்கும் பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குழு!! காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான…

1 year ago

433 நாட்களைக் கடந்த போராட்டம்… திடீரென விசிட் அடித்த ஐஐடி குழு ; பரந்தூர் கிராம மக்கள் மீது முதல்முறையாக வழக்குப்பதிவு…!!

ஆய்வுக்கு சென்ற ஐஐடி அதிகாரிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பரந்தூர் கிராம மக்கள் மீது போலீசார் முதல்முறையாக வழக்குப்பதிவு செய்துள்ளனர் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13…

1 year ago

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பரந்தூரில் மீண்டும் பதற்றம்… 433 நாளாக மக்கள் போராட்டம் : ஆய்வு செய்ய வந்த குழுவுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்! சென்னையின் 2வது விமான நிலையம் காஞ்சிபுரம்…

1 year ago

‘எம்பி டிஆர் பாலு எங்களை ஏமாற்றி விட்டார்’ ; பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு… போலீஸ் வாகனத்தை மறித்து போராட்டம்..!!

சர்வதேச இரண்டாவது விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் மக்கள், போராசிரியர் மஞ்சநாதன் தலைமையிலான குழு வருகையை கண்டித்து ஏகனாபுரம் அம்பேத்கர் சிலை முன்பு…

2 years ago

சட்டசபையில் அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு… ஏகனாபுரம் கிராம மக்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டம்…!!

சர்வதேச விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் மையப் பகுதியான ஏகனாபுரம் பகுதியில் சர்வதேச விமான நிலையம் வருவதை எதிர்த்தும் , நேற்று சட்டப்பேரவையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்…

2 years ago

பரந்தூரை தேர்வு செய்ததே அவங்கதான்… பிரச்சனைகளுக்கு திமுக அரசு தான் பொறுப்பு : மத்திய அமைச்சர் வி.கே.சிங்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான இடத்தை மத்திய அரசு தேர்வு செய்யவில்லை என்றும், மாநில அரசு தான் தேர்வு செய்தது என்று மத்திய தரைவழி மற்றும் விமான…

2 years ago

விவசாயிகளை அழைத்து மிரட்டுவதா…? தமிழக அரசுக்கு பாலகிருஷ்ணன் எச்சரிக்கை : ஒப்பந்த செவிலியர்களுக்கு ஆதரவாகவும் வாய்ஸ்!!

விமான நிலைய அமைவதற்கு ஏதோ ஒரு வகையில் விவசாயிகளை அழைத்து மிரட்டுவது போல் நடந்து கொள்வதை தமிழக அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், சட்ட…

2 years ago

விவசாயத்தை அழித்து விமான நிலையமா…? பதை பதைக்கும் பரந்தூர் மக்கள்… CM ஸ்டாலினின் இலக்கு நிறைவேறுமா..?

பரந்தூர் விமான நிலையம் சென்னை நகரின் 2-வது சர்வதேச விமான நிலையம், பரந்தூரில் அமையுமா? அமையாதா?…என்ற கேள்விக்கு இதுவரை எந்த தெளிவான விடையும் கிடைக்கவில்லை. தவிர அது…

2 years ago

பரந்தூர் விமான நிலையம் விவகாரம்.. பின்வாங்குகிறதா தமிழக அரசு..? அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை.. வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..?

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், அமைச்சர்கள் குழு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது. சென்னையின் இரண்டாவது புதிய…

2 years ago

பரந்தூர் விமான நிலையம் அவசியம்.. செங்கல்பட்டுதான் சரியான இடம் ; மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு

சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பரந்தூர் விமான நிலைய அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் சரியானது என்று…

2 years ago

பரந்தூர் விமான நிலைய விவகாரம் : ஒன்றிணைந்த 13 கிராமங்கள்.. தமிழக அரசுக்கு எதிராக எடுத்த முடிவு!!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை…

2 years ago

பரந்தூர் விமான நிலையத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு ; குழந்தைகளை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பாமல் கிராம மக்கள் போராட்டம்..!!

காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் மாவட்டம்…

2 years ago

பரந்தூர் விமான நிலையத்திற்கு தொடரும் எதிர்ப்பு… 53வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டம்..!!

இரண்டாவது பசுமை விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் 600க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். பசுமை இரண்டாவது விமான நிலையம்…

2 years ago

This website uses cookies.