சென்னை : முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலை போன்று ஏகளாபுரம் மக்களை திமுக சித்ரவதை செய்வதாக விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். பரந்தூர் விமான நிலையம்…
தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உண்மையான வளர்ச்சிக்காக திமுக பாடுபட வேண்டும் என பாஜக…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அப்போது அவர் பேசியதாவது, அதிமுக ஆட்சி காலத்தில் ஒரு துளி மழைநீர் கூட தேங்கியது இல்லை. திமுக ஆட்சி…
காஞ்சிபுரம் : சர்வதேச விமான நிலையம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேட்டு பரந்தூர் பகுதி மக்கள் கையில் கருப்பு கொடி ஏந்தி சுமார் 2 கிலோ மீட்டர்…
சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. அதை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய விமான போக்குவரத்துத்துறை முயன்ற நிலையில் அதற்கு தேவையான இடவசதிகள் இல்லாத காரணத்தால்…
2வது விமான நிலையம் சென்னைக்கு அருகே இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும், இதற்காக 5000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு காஞ்சிபுரம்…
சென்னையில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலையத்தின் மூலமாக, அடுத்து வரும் 8 ஆண்டுகளில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் படிக்கட்டாகும் பரந்தூர் புதிய பன்னாட்டு விமானநிலையம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
This website uses cookies.