தருமபுரி, அரூர் அரசுப் பள்ளியில் இன்று வழங்கப்பட்ட மதிய உணவில் பல்லி இருந்த நிலையில், மாணவிகள் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. தருமபுரி: தருமபுரி மாவட்டம், அரூரில்…
சாம்பாரில் பல்லி இருந்ததால் உணவகத்தில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, ஐந்து நாட்கள் உணவகத்தை மூடி சமையல் அறையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். காரைக்குடி புதிய…
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்துார் கிராமத்தில் பல்லி விழுந்த மலிவு விலை குளிர்பானத்தைக் குடித்த 2 பேர், உடல்நலன் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும்…
காலை சிற்றுண்டியில் பல்லி.. 10 குழந்தைகள் மயக்கம்.. வீடியோ எடுக்க சென்ற செய்தியாளர்களை தள்ளிவிட்டு கதவை மூடிய அரசு மருத்துவர்! கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அருகே அவிரியூர்…
விமானத்தில் வந்த 47 அரிய வகை பாம்புகள், பல்லிகள் : சோதனையின் போது சுங்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!! மலேசியாவில் இருந்து இன்று திருச்சி விமான நிலையத்திற்கு விமானத்தில்…
This website uses cookies.