பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தரிடம் மொட்டை அடிக்க 200 ரூபாய் பெற்ற காட்சிகளால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…
பழனி தண்டாயுதபாணி சுவாமி நிர்வாகத்துக்கு எதிராக தற்கொலை செய்யப் போவதாக கூறி ஒப்பந்தக்காரர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலைக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
பழனி முருகன் கோவிலில் கேரள பக்தர் இரண்டு பவுன் மதிப்பிலான தங்கச் செயினை தவறுதலாக உண்டியலில் போட்டதால், அதற்கு பதிலாக அறங்காவலர் குழுவினர் சொந்த செலவில் இரண்டு…
பழனி மலை மீது போகர் ஜெயந்தி விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. பச்சை மரகத லிங்கத்திற்கு நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…
பழனி முருகன் கோவிலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கால் இடறிய சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடையானை பிறப்பித்த கோவில் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்…
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நிறைவு நாளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…
திண்டுக்கல் : பழனியில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து திருத்தேரை இழுத்து முருகனை வழிபட்டனர். திண்டுக்கல் மாவட்டம்…
பழனி முருகன் கோவிலில் பிரபலங்கள் தரிசனம் செய்து வரும் நிலையில் இன்று நடிகர் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தார். பழனி முருகன் கோவிலுக்கு திரைப்பட நடிகர்…
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு…
பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம், அதைத் தொடர்ந்து வந்த தைப்பூச திருவிழா முடிந்து பல பிரபலங்கள் பழனிக்கு வருகை தருகின்றனர். அந்த வகையில் பழனி முருகன் கோவிலுக்கு…
பழனி முருகன் கோவிலில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி நடிகை சமந்தா, 600 மேற்பட்ட படிகளில் வழியாக சூடம் ஏற்றியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்…
பழனி முருகன் கோவிலில் உடல் நலம் முழுமையாக குணமடைய வேண்டி நடிகை சமந்தா, 600 மேற்பட்ட படிகளில் வழியாக சூடம் ஏற்றியபடியே மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம்…
சென்னை : பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும் என்று நாம் தமிழர்…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவின் 10வது நாள் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச…
தைப்பூச தேரோட்டத்தை முன்னிட்டு பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 29ம் தேதி தேதி கொடியேற்றத்துடன்…
பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மணக்கோலத்தில் அருள்மிகு முத்துக்குமாரர்-வள்ளி தெய்வானை சமேதராக வெள்ளித்தேரில் ஏறி வீதிஉலா வந்து…
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் மலைக்கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் எண்ணிக்கைகள் நேற்றும் ,இன்றும் நடைபெற்றது. இதில் 3 கோடியே…
பழனி முருகன் கோவில் கருவறையை பக்தர் ஒருவர் செல்போனில் படம் பிடித்து இணையதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு…
பழனி தைப்பூசத் திருவிழாவின் இரண்டாம் நாளில் முத்துக்குமார் சுவாமி, வள்ளி, தேவசேனாவுடன் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். அறுபடை வீடுகளில் மூன்றாம்…
This website uses cookies.