பழனி முருகன் கோவில்

பிரபல நடிகையை விரட்டியடித்த கோவில் நிர்வாகம்… குடும்பத்துடன் பழனி மலையில் தரிசனம்!!

மலையாள நடிகையான அவர் தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, காதலில் சொதப்புவது எப்படி, திருட்டு…

2 years ago

முருகனுக்கு அரோகரா… தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தொடங்கியது கொடியேற்றம் : பழனியில் பக்தர்கள் பரவசம்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற பிப்ரவரி 4ம்தேதி நடைபெறவுள்ளது. அறுபடை…

2 years ago

சண்முகர் – வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் : திருமண வைபோக நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு சண்முகர் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை…

2 years ago

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சை… அரோகரா கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம்!

பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா விமர்சையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில்…

2 years ago

அவமானப்படுத்தியதா திமுக அரசு? பழனி கும்பாபிஷேகத்தை புறக்கணிப்பதாக பழனி ஆதீனம் மற்றம் இந்து முன்னணி அறிவிப்பு!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் பழனி ஆதினம் புலிப்பாணி சுவாமிகளை திருக்கோவில் நிர்வாகம் அவமதித்ததால் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்…

2 years ago

களைகட்டும் பழனி கோவில் கும்பாபிஷேகத் திருவிழா… முதல் கால யாக பூஜைகள் தொடக்கம்… 27ம் தேதி வரை மூலவர் தரிசனம் ரத்து

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற ஜனவரி 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கும்பாபிஷேகத்திற்கான முதல் கால யாக பூஜைகள் இன்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

பழனி முருகன் கோவிலில் குவிந்த திமுக அமைச்சர்கள் : கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திடீர் ஆய்வு!!

பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா ஏற்பாடுகளை தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, சக்கரபாணி ஆகியோர் ஆய்வு செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி…

2 years ago

‘கந்தனுக்கு அரோகரா’ ; தைப்பூசத்தையொட்டி பழனியில் காவடியுடன் குவிந்த பக்தர்கள் ; அலகு குத்தி நேர்த்திக்கடன்!!

பழனியில் தைப்பூசத் திருவிழா மற்றும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள்கள் காவடிகள் எடுத்தும் ,அலகு குத்தியும் தரசினம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

2 years ago

பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம் : பக்தர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

பழனி முருகன் கோவில் கும்பாபிசேகத்தை முன்னிட்டு, இன்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

முருக பக்தர்கள் கவனத்திற்கு..!! பழனி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவு தொடக்கம்

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்களின் முன்பதிவு இன்று முதல் தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம்…

2 years ago

பழனி கோவில் குடமுழுக்கு.. முன்பதிவை தொடங்கியது கோவில் நிர்வாகம் ; எப்படி முன்பதிவு செய்வது தெரியுமா..?

திண்டுக்கல் : பழனி முருகன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு செய்வது தொடர்பான வழிகாட்டு முறைகளை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

தண்ணீர் பாட்டில் வாங்க சென்ற சிறுவனுக்கு ‘பளார்’ விட்ட கடைக்காரரால் பரபரப்பு : ஷாக் வீடியோ!!

பழனியில் தண்ணீர் பாட்டில் வாங்கிய சிறுவனிடம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை கொடுத்தவரிடம் வேறு ரூபாய் நோட்டுக்களை மாற்றித் தரும்படி கேட்டதால், ஆத்திரமடைந்த கடைக்காரர் சிறுவனை தாக்கிய சம்பவம்…

2 years ago

பழனி கோவில் கும்பாபிஷேகத்தில் 3000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி… குலுக்கல் முறையில் தேர்வு… கட்டுப்பாடுகளை வெளியிட்ட கோவில் நிர்வாகம்!!

பழனி கோவில் கும்பாபிஷேகத்தை காண இணையதளத்தில் பதிவுசெய்யும் பக்தர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு மூவாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம்…

2 years ago

பழனி முருகன் கோவிலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி : தங்கத் தேர் இழுத்து நேர்த்திக்கடன்!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சுவாமி தரிசனம் செய்தார். பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலுக்கு செவ்வாய்க்கிழமை அதிமுக…

2 years ago

பழனி முருகன் கோவிலில் கட்டுக்கடங்காத கூட்டம் : 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்!!

பழனி முருகன் கோவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுபாணி சுவாமி இன்று ஞாயிறு விடுமுறை…

2 years ago

புத்தாண்டை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் : நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்!!

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஆங்கிலப்புத்தாண்டு தினமான இன்று, அரசு விடுமுறையை முன்னிட்டு பழனி…

2 years ago

பழனியில் கும்பாபிஷேகம் நடத்தினால் CM ஸ்டாலினுக்கு ஆபத்து… அர்ச்சகர்கள் சொன்ன பகீர் தகவல்.. திட்டமிட்டபடி விழா நடப்பதில் சிக்கல்!!

பழனி கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக பழனி கோவில் அர்ச்சகர்களுக்கும் - அதிகாரிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்…

2 years ago

மின்தடையால் ஒரே சிரமமப்பா..? அன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்… இன்று அமைச்சர் PTR.. பழனி கோவிலில் சிறிதுநேரம் பரபரப்பு..!!

திண்டுக்கல் ; பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்ய சென்ற அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ரோப்காரில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை சிறப்பு…

2 years ago

17 ஆண்டுகளுக்குப் பிறகு பழனி மலைக்கோவிலில் கும்பாபிஷேக விழா.. தேதியை அறிவித்து பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள் வெளியீடு..!!

திண்டுக்கல் ; பழனி மலைக்கோவில் கும்பாபிஷேக விழா வருகிற ஜனவரி மாதம் 27ம் தேதி அன்று நடைபெறும் என அறங்காவலர் குழுவினர் அறிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி…

2 years ago

அரசு அதிகாரியை ஓட விட்ட வியாபாரிகள்.. சாலையோர கடைகள் அகற்றிய போது பெண்ணின் தாலியை இழுத்த உதவி ஆணையரால் பரபரப்பு!!

பழனி அடிவாரம் கிரிவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது. பழனி கோவில் உதவி ஆணையர் லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு அகற்றும்…

2 years ago

பழனி முருகன் கோவில் உண்டியலில் பணம் திருட்டு : சிசிடிவி காட்சியில் சிக்கிய பக்தர்..!!

பழனி முருகன் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக கோவில் சார்பில் ஆங்காங்கே உண்டியல் வைக்கப்பட்டுள்ளன. இந்த…

2 years ago

This website uses cookies.