பழனியில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தைப்பூசத்தேரோட்டம் வருகிற ஜனவரி 25ம் தேதி நடைபெறவுள்ளது.…
பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மலை அடிவார…
பழனி கோயிலுக்கு வந்த பெண் பக்தர்களிடம் சில்மிசம் செய்த நபரை அடித்து உதைத்து காவல்துறையில் ஒப்படைத்தனர். பழனி முருகன் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பாதயாததிரையாக வந்த வண்ணம்…
பழனி பேருந்து நிலையத்தில் பக்தர்கள் ஓட்டுனர்களிடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அதிகளவில் பழனி பேருந்து…
மாற்றுத்திறனாளிகளை தண்ணீரில் மூழ்கடித்து கொடுமை படுத்தி வீடியோ எடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் காலை முதலே…
பழனி அடிவாரம் பகுதிகளில் சாலையோர வியாபாரிகளிடம், மிரட்டல் விடுத்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் பிரபல ரவுடிகள் இருவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.…
பழனி அருகே சுற்றுலா சென்று விட்டு திரும்பிய போது கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது…
பழனியில் சாலையோரத்தில் படுத்திருந்த முதியவரை ஒருவன் இரும்பு கம்பியால் தாக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மது போதையில் அட்டகாசம் செய்த பாம்பு பிடி…
பழனியில் இந்து சமய அறநிலைத்துறை இணைஆணையர் மற்றும் கோவில் ஊழியர்களை தகாத வார்த்தையில் காவலர் ஒருவர் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திண்டுக்கல்…
பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு ரத்து… 9 நாட்களுக்கு நடைபெறாது என நிர்வாகம் அறிவிப்பு!! முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன்…
பழனி கோவிலில் வருகின்ற 1ஆம் தேதி முதல் செல்போன், புகைப்படம், வீடியோ எடுக்கும் கருவிகள் எடுத்துச் செல்ல தடை விதித்து கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. பழனி…
பழனி பேருந்து நிலையம் அருகே பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வருகையை முன்னிட்டு வரவேற்பதற்காக வைக்கப்பட்ட பேனரை மர்ம நபர்கள் கிழித்ததால் பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு…
பழனி நகரில் வைக்கப்பட்டிருந்த திமுக பேனர்களை கிழித்த பா.ஜக நபரை கைது செய்யக்கோரி திமுகவினர் பழனி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், பாஜக தலைவர்…
பழனி நகராட்சியில் மாவட்ட ஆட்சியர் தலைமை தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைப்பு விடுக்காததால் அதிருப்தியடைந்த நகர்மன்ற துணைத் தலைவர் கந்தசாமி அதிகாரிகள் முன்னிலையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால்…
பழனியில் திமுக சார்பில் ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள மத்திய அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் வழக்குகள் குறித்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட…
பழனியில் தொடர் கனமழையால் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ பலத்த காற்றில் நகர்ந்து சென்ற காட்சிகள் இணையத்தில் பதிலாக பரவி வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் பழனி…
பழனி அருகே பாப்பம்பட்டியில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரை…
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் மலைக் கோவிலுக்கு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் அண்ணா செட்டி மடத்தை ச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 150 ஆண்டுகளுக்கு மேலாக மலை அடிவார பகுதிகளில் வசித்து வருகின்றனர்.…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அன்னைதரசா பல்கலைக்கழகத்தில் நிகழ்சிகளுக்காக இரண்டு நாட்கள் பயணமாக தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று மாலை 4 மணிக்கு வருகை தருகிறார். இதற்காக…
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் போகர் ஜெயந்தி விழாவிற்கு தடையானை பிறப்பித்த கோவில் நிர்வாகத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் குழப்பத்தில் உள்ளனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்…
This website uses cookies.