சென்னை ; நேருக்கு நேர் என்னிடம் பேச பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தயாரா..? என்று கட்சியில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் சவால் விடுத்துள்ளார். பாஜகவில்…
சென்னை ; பாஜகவில் இருந்து திருச்சி சூர்யா சிவா விலகுவதாக அறிவித்துள்ளார். பாஜகவில் சமீபத்தில் இணைந்த திருச்சி சூர்யா, ஓபிசி நலப்பிரிவு மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து…
புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில்…
சென்னை : லட்சுமண ரேகையை தாண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில்…
சென்னை : தேசியவாதிகளின் குரல்வளையை நசுக்கி, கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக கிஷோர் கே சுவாமியின் கைதுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மழையால் சென்னை பாதிக்கப்பட்ட…
10% இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
சென்னை : நளினி உள்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்தில் தவறான முன்னுதாரணம் ஆகி விட வேண்டாம் என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர்…
கோவை : வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக இருப்பதாக கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற நகர சபை கூட்டத்தில்…
கோவை : உக்கடம் கோட்டை ஈஸ்வரனை தரிசனம் செய்ய வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக…
கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு முன்பாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்தும், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததைக் கேட்டு தனக்கு இரத்தம் கொதித்தாக பாஜக மாநில…
கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலையை என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி வலியுறுத்தியுள்ளார். கடந்த 23ம் தேதி…
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த நபரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் கைப்பற்றப்பட்ட நிலையிலும், கைது செய்யப்பட்டவர்கள் மீது உபா சட்டம் போடாதது ஏன்..? என்று…
சென்னை : கோவை தற்கொலைப்படை தாக்குதல் பற்றி அமைச்சர் செந்தில் பாலாஜி பேசாதது ஏன்..? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
சென்னை : இந்தி எதிர்ப்புதான் உங்கள் வீழ்ச்சிக்கும் காரணமாகப் போகிறது என்று திமுகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வார்னிங் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
திமுகவின் கபட நாடகம் தான் இந்தி எதிர்ப்பு என்றும், சன் சைன் பள்ளியில் மூன்றாவது மொழி இந்தி இல்லை என்று அவர்களால் சொல்ல முடியுமா..? என்று பாஜக…
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு வந்த பொங்கல் பண்டிகைக்காக 21 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதாக…
மதுரையில் நடைபெற்ற மோடி லீக் கபாடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பரிசுகளை வழங்கினார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதிலும்…
பெரியாரின் இறுதி பேரூரை புத்தகத்தை வாசித்து, திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்தார். கோவை சிவானந்த காலனி பகுதியில் பாஜக நிர்வாகிகள்…
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா…
சென்னை : திமுக எம்.பி., ஆ.ராசாவை கண்டித்து தமிழக முழுவதும் வரும் 26ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
மதுரை : ஒற்றுமை யாத்திரை என புறப்பட்ட ராகுல் மதவாத அரசியல் செய்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். காரைக்குடி செல்வதற்காக சென்னையில் இருந்து விமான…
This website uses cookies.