சென்னை : ஆவின் நிறுவனத்தில் தினசரி இரண்டு கோடியளவுக்கு மோசடி நடந்து வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அக்கட்சியின்…
பிரதமர் மோடியின் வருகையின் போது உற்சாக வரவேற்பளித்த கட்சி தொண்டர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது…
அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பேசியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று…
செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சி குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று தொடங்கி…
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு பட்டியலின மக்கள்தான் காரணம் என்று தமிழக உளவுத்துறை கூறுவதாகவும், இது திமுகவின் வஞ்சிக்கு செயல் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில்…
ஊழல் பட்டியலை வெளியே விட்டால் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்றும், 4 வருடம் ஆட்சியில் இருக்க வேண்டுமென நினைத்து இருக்கிறார்கள் என பாஜக மாநில தலைவர்…
கோவை : போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் யாரையோ காப்பற்ற மாநில அரசு செயல்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர்…
சேலம் பெரியார் பல்கலைக்கழக கேள்வித் தாளில் சாதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழகத்தில் திமுக -…
மலை சாதியைச் சேர்ந்த ஒரு பட்டியல் இனப் பெண்ணை குடியரசு தலைவராக பாஜக முன்னிறுத்தியதை, சமூக நீதிக்கு குரல் கொடுக்கும் திமுக துள்ளிக்குதித்து வரவேற்று இருக்க வேண்டாமா?…
சென்னை : மாவட்ட குறைதீர்ப்பு முகாமில் இருக்கை இருந்தும், நரிக்குறவர் சமுதாய பெண்களை தரையில் அமர வைக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நறிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த…
கன்னியாகுமரி அருகே காவல்நிலையத்திற்கு கையெழுத்துப் போட சென்ற இளைஞர் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த இந்த…
62 ஆயிரம் கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு போட்டாலும் சந்திக்க தயார் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியாக பேசியுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின்…
ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டு வைத்ததற்காக பாஜக தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். உலக…
பாஜக மற்றும் பிராமணர்கள் குறித்து பேசிய திமுக எம்பி ஆர்.எஸ். பாரதிக்கு மாநில தலைவர் அண்ணாமலை உள்பட பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். தமிழகத்தில் திமுக ஆட்சி மீது…
சென்னை : தமிழகத்தில் 2 நாட்களில் 2 விசாரணை கைதிகள் உயிரிழந்த சம்பவத்தால், காவல்துறையின் மீது மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
சென்னை : குமரியில் அமைச்சர் தேரை வடம் பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்த போலீசாரைக் கண்டித்து இன்று மாலை 10 இடங்களில் பாஜக போராட்டம் நடத்தப்படும்…
தமிழகத்தில் நீட் தேர்வுக்கான அவசியம் என்ன..? என்பது குறித்து வீடியோ ஆதாரத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வை நடத்தக் கூடாது என்று…
தப்பித் தவறிகூட ஆதீனத்தை தொட்டு விடாதீர்கள் என்றும், அப்படி செய்தால் விளைவு மிக பயங்கரமாக இருக்கும் என்று தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை…
சென்னை : திமுக அமைச்சர்கள் 3 பேர் ஊழல் செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆதாரத்தோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து…
சென்னை : 16 வயது சிறுமியை சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை…
குறிப்பிட்ட சமுதாய மக்களை இழிவுபடுத்திவிட்டதாக எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். கடந்த 30ம் தேதி…
This website uses cookies.