தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் தாமிரபரணி ஆற்று பாலமானது கடந்த வெள்ளத்தின் போது சேதமடைந்து தற்போது ஒரு வருடம் ஆகிறது. இதனை கண்டித்து பாஜகவினர் இன்று பாலத்திற்கு அஞ்சலி…
திருச்சியில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய போது, கைதாக மாட்டோம் என அடம்பிடித்த பாஜகவினர், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில்…
திமுக அரசுக்கு எதிராக ஒன்று கூடும் பாஜக… அண்ணாமலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1000 வழங்க கோரி விழுப்புரத்தில் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்…
முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிற கர்நாடக மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24-ந் தேதி முடிகிறது. அங்கு ஆட்சியைத் தக்கவைப்பதற்காக பா.ஜ.க.வும்,…
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “திறனற்ற திமுக ஆட்சியிலே, சட்டம் ஒழுங்கின் நிலை சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. குற்றவாளிகளின் கரத்திலே இருக்க வேண்டிய விலங்குகள்…
அன்னூரில் தொழில் பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் மற்றும் அன்னூர்…
கோவை ; அன்னூரில் சிட்கோ அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள நிலையில், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை அகற்ற…
சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர்…
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இந்தி எதிர்ப்புதான் திமுக.வின் வீழ்ச்சிக்கும் காரணமாகப்போகிறது என பாஜக…
நாடு 75வது சுதந்திர தினவிழாவை கொண்டாட தயாராகி கொண்டு இருக்கும் இச்சமயம் தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயல் நடைபெருவதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்கணைகள்…
வேலூர் கிரீன் சர்க்கில் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பாஜக பேனர், போஸ்டர் மாநகராட்சி ஊழியர்களால் கிழிப்பு, பா.ஜ.க போராட்டம். போக்குவரத்து பாதிப்பு. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில…
தமிழக அரசை கண்டித்து கோவை சிவானந்தாகாலனி பகுதியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மாவட்ட தலைவர் உத்தம ராமசாமி தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அக்கட்சியின்…
திருச்சி மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில பொதுச் செயலருமான சூர்யா சிவா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி…
சென்னையில் மேற்கு மாம்பலத்தில் அயோத்தியா மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபம் ஸ்ரீ ராம் சமாஜத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த மண்டபத்தைக் கையகப்படுத்துவது தொடர்பாகத் தமிழக இந்து சமய…
This website uses cookies.