இந்தியாவுக்கு வலிமையான பிரதமர் தேவை என்றும், ஆண்டுக்கு ஒரு பிரதமர் தேவையில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் மதுபானி மக்களவை தொகுதியில்…
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும்,…
கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதை பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத்…
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 100 இடங்களில் கூட வெற்றி பெறாது என புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் இது தொடர்பாக…
திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதாகத் தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது…
ராகுல்காந்தியோடு நேருக்கு நேர் விவாதிக்க பிரதமர் மோடி அஞ்சி பின்வாங்குவதில் வியப்பொன்றும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து, சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை,…
பாஜகவை பொருத்தவரை அந்த கட்சியில் உள்ளவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என்பது அந்த கட்சியின் முடிவாக உள்ளது என்றும், தற்போது மோடிக்கு 74 வயது…
பாஜக பிரமுகர் மீதான கொலை வெறி தாக்குதலுக்கு முழு முதற் காரணமாக இருந்த திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாஜக மாவட்ட பொதுச்…
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்தையும், அறிவுரையையும் வழங்கியுள்ளார். பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம்…
உத்தரபிரதேச மக்களின் வாங்கும் சக்தி அதிகரித்து, மாநிலத்தில் தொழில் வளர்ச்சியும் அதிகரித்துள்ளதால், அந்த மாநிலத்தின் ஜிஎஸ்டி வருவாய் முதன்முறையாக தமிழகத்தை விட அதிகரித்துள்ளதாக பாஜக மாநில துணைத்…
காங்கிரசுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா என்ற மோடியின் பேச்சு பேராசை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். சென்னை சூளைமேடு கில்…
பிரச்சாரத்தின் போது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பிரதமர் மோடி பேசுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வழக்கு போட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காங்கிரஸ்…
காங்கிரசை விமர்சிக்கும் நோக்கில் கர்நாடகா பாஜக வெளியிட்ட வீடியோவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28…
எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகவும், பாஜகவுக்கு எதிராக செயல்படும் தலைவர்களை சட்ட சிக்கல்களில் சிக்க வைத்து செயல்படாமல் ஆக்குவதற்கான வேலையை பாஜக அரசு செய்து வருவதாக சிவகங்கை எம்பி கார்த்தி…
பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பாஜக பேசி வருவது தோல்வி பயத்தால் தான் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில்…
சுற்றுலா இடங்களில் பாதுகாப்பு, அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும், சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி…
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, நாம் தமிழர் கட்சியின் சீமான் பரபர பதிலளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம்,…
தற்போது ஆட்சியில் இல்லாததால் அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது என்றும், அதே போன்று காங்கிரஸ் தற்பொழுது ஆட்சியில் இல்லாததால் அழிந்தா போய்விட்டது என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர்…
திருப்பூர் பிராசஸர் வீதியில் உள்ள எல்.பி.எப் தொழிற்சங்க அலுவலகத்தில் மதிமுகவின் முன்னாள் அவை தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எல்பிஎஃப் தொழிற்சங்கத்தின் மூத்த தலைவருமான சு.துரைசாமி செய்தியாளர்களை…
நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் X தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…
This website uses cookies.