நெல்லையின் கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் X தளப்பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ்…
சுற்றுலா செல்பவர்கள், மிகுந்த கவனத்துடன், வாகனங்களில் நிதானமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்…
திமுக ஆட்சிக்கு வந்ததும், 1000 தடுப்பணைகள் கட்டுவோம் என கூறிவிட்டு இதுவரை ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி…
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் கடந்த மாதம் 19 ம் தேதியே நடந்து முடிந்துவிட்டாலும் கூட திமுக, அதிமுக, பாஜக கட்சிகளில் சில உள்ளடி வேலைகள் நடந்திருப்பது கடந்த…
கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவினில் மோர் வழங்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
சேலம் கிழக்கு பா.ஜ.க மாவட்ட தலைவரை பதவி நீக்கம் செய்யக்கோரி, ஆத்துார் பகுதியில் போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், வாழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர்…
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவின் புகழேந்தி கடந்த மாதம் 6ம் தேதி திடீரென மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்தத்…
பா.ஜ.க.விற்கு கடந்த தேர்தலை விட குறைவான தொகுதியுடன் மெஜரீட்டி கிடைக்கும் என்றும், எம்.பிக்கள் கூட்டத்தில் பிரதமராக பதவி ஏற்க சொன்னால் நான் தயார் என்று பாஜக மூத்த…
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து இரண்டு வாரங்களுக்கும் மேலாகி விட்ட நிலையில் ஜூன் நான்காம் தேதி ஓட்டு எண்ணிக்கையின்போது தாங்கள் எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்குமா? என்று திமுக,…
மதுரை விமான நிலையத்தில் கஞ்சா பொட்டலங்கள் முதல்வரிடம் மனு கொடுக்க வந்த பாஜக நிர்வாகியை 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். கொடைக்கானல் செல்வதற்காக…
மத்தியில் ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எங்களுக்கு கவலை இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சர்.பிட்டி. தியாகராயரின் 173வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை…
திமுக ஆட்சியில் எல்லா துறையிலும் குறைபாடு உள்ளதாகவும், யாருக்கும் இந்த ஆட்சியில் நன்மை கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…
ஆட்சிக்கு வந்த பிறகு கட்சியினரை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டிக்காததே, அரசு அதிகாரிகளுக்கு, எதிரான திமுகவினரின் தொடர் அராஜகத்திற்குக் காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.…
தமிழகத்தில் நல்லது செய்ய மத்தியில் மோடியோ அல்லது ராகுலோ, யார் வந்தாலும் வரவேற்போம் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள…
நாடாளுமன்ற தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதிமுதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட…
டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும் என்றும், ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும்…
மதுரையில் பாஜக ஓட்டுக்கள் குறிவைத்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் இராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். மதுரை பீ.பீ.குளம் பகுதியில் உள்ள…
தமிழகம் ஆயுதக் கிடங்காக மட்டுமல்ல போதை கிடங்காக மாறி சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். மதுரை புறநகர்…
தேர்தல் சமயத்தில் தாம்பரம் ரயில்நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு 2வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும்…
மேகதாது அணை கட்டினால் டெல்டா பகுதி பாலைவனம் ஆகிவிடும் என்றும், விவசாய பெருங்குடி மக்களுக்கு இது பயிர் பிரச்சனை மட்டுமல்ல, உயிர் பிரச்சனை என்று தமிழ் மாநில…
தேர்தல் ஆணையத்தை நம்பி நிற்பதால் பிரதமர் மோடி மீது எந்த நடவடிக்கை இருக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்…
This website uses cookies.