நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து யாருக்கு தரப் போகிறீர்கள்? ஊடுருவியவர்களுக்கா? என்று தனது இஸ்லாமிய வெறுப்பை கக்கியுள்ளார் பிரதமர் மோடி என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது…
பிரதமர் மோடி சிறுபான்மையினர் மற்றும் இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருக்கின்றார் என்றும், காங்கிரஸ் கட்சியினர் பொய்யான பிரச்சாரங்களை பரப்பி வருகிறது என பாஜக நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன்…
சென்னை ; இசுலாமியப் பெருமக்கள் மீது வெறுப்பை உமிழும் பேச்சுக்கு பிரதமர் மோடி பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்! என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படும் திமுகவின் இந்த அராஜகப் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக…
மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும்…
எந்த காலத்தில் இல்லாத அளவுக்கு தேர்தல் ஆணையம் சொதப்பி வருவதாகவும், தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட்டதாக தெரியவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை…
கஞ்சா புழக்கத்தைத் தடுக்க இதுவரை எந்த உறுதியான நடவடிக்கைகளும் எடுக்காமல் திமுக அரசு இருப்பது, மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.…
'ஜாதி' ரீதியான கலவரத்தை தூண்ட முனைந்த குற்றத்திற்காக மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன்…
கேரளாவில் கடந்த 3 ஆண்டுகளில் 5,338 மாணவிகள் மாயமான நிலையில், பெண் குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய நேரம் என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இந்தியில்…
வாக்கு சதவீதம் குறைந்தது அனைவருக்குமே கவலை அளிக்கக்கூடிய விஷயம் தான் என்று தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்,…
வாக்காளர்கள் விடுபட்டதற்கு தோல்வி பயத்தால் அரசு செய்த செயல் என பா.ஜ., வேட்பாளர் முருகன் குற்றச்சாட்டினர். நீலகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க, வேட்பாளர் ஊட்டி ஹோபர்ட்…
மேட்டுப்பாளையம் அருகே அன்னூர் பிள்ளையப்பம்பாளையத்தில் 105 வயது மூதாட்டியின் வாக்கை தேர்தல் பணியில் இருந்த அலுவலர் தன்னிச்சையாக பதிவு செய்ததாக கூறி தேர்தல் முடிந்து 2 மணி…
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியான வாக்குப்பதிவு நிலவரத்தை தற்போது காணலாம். நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்டமாக தேர்தல் தமிழகம், புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. காலை 7…
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதிக்கு உட்பட்ட சுசிலா பாய் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் காங்கிரசார் ஒருவருக்கொருவர் தாங்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது நாட்டின் 18…
வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் தேர்தல் ஆணையம் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார் பாஜக மாநில தலைவரும்,…
கோவை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏ வானதி…
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடியில் வேட்பாளர்கள் பெயர் மலையாளத்தில் அச்சிடப்பட்டு ஓட்டப்பட்டதால் வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதியில், தாளவாடி மலைப்பகுதி உள்ளது.…
நாடாளுமன்றத்துக்கான முதல் கட்டத் தேர்தல் நாளைய தினமானஏப்ரல் 19ம் தேதியன்று தமிழ்நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், மராட்டியம், அசாம்,உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் என 21 மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு…
வாக்காளர்களுக்கு Gpay மூலம் பணப்பட்டுவாடா செய்வதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீது திமுகவினர் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த…
தூத்துக்குடி: எதிர்க்கட்சிகள் மோடியை அவருடைய ஆட்சியில் இருக்க கூடிய குறைகளை எடுத்துச் சொல்லக் கூடாது என்றும், மீறி சொன்னால், அவர்களை சிறையில் அடைப்பதாக தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி…
திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிவிப்புகளில் இதுவரை 7 சதவீத அறிவிப்புகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன்…
This website uses cookies.